NEW
Font size
Worksheetsமூவேந்தர்கள் பற்றிய வினாக்கள்
Total questions: 30
Worksheet time: 15mins
மூவேந்தர் என்பது யாரைக் குறிக்கிறது?
சேர, சோழ, பாண்டியர்
சேரர், பல்லவர், மராட்டியர்
சேரர், பாண்டியர், முகலாயர்
சேரர், சோழர், பல்லவர்
மூவேந்தரில் ஒருவர் அல்லாதவர் யார்?
சோழர்
பாண்டியர்
சேரர்
பல்லவர்
மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலம் எது?
கங்கை காலம்
சங்க காலம்
விஜயநகர காலம்
பிற்கால நாயக்கர் காலம்
சங்க கால மூவேந்தர்களுள் புகழ் பெற்ற சேரன் யார்?
செங்குட்டுவன்
பெருவழுதி
கரிகாலன்
நெடுஞ்செழியன்
மூவேந்தர் ஆட்சியில் விவசாய வளர்ச்சி முக்கிய பங்கு வகித்தது எங்கு?
மலையகங்கள்
சமவெளிகள்
கடலோரம்
பாலைவனம்
சோழர்களின் தலைநகரம் எது?
மதுரை
வஞ்சி
காஞ்சி
தஞ்சாவூர்
தர் ஆட்சியில் விவசாய வளர்ச்சி முக்கிய பங்கு வகித்தது எங்கு?
மலையகங்கள்
சமவெளிகள்
கடலோரம்
பாலைவனம்
சோழர்களின் தலைநகரம் எது?
மதுரை
வஞ்சி
காஞ்சி
தஞ்சாவூர்
சோழ அரசர்களில் புகழ் பெற்றவன் யார்?
நெடுஞ்செழியன்
இராஜராஜ சோழன்
பெருவழுதி
செங்குட்டுவன்
சோழர்களின் காலத்தில் கடல் மூலமான வர்த்தகம் எந்த நாடுகளுக்கிடையே நடைப்பெற்றது?
சீனா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகள்
ரஷ்யா, ஜப்பான்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
அமெரிக்கா மட்டும்
சோழர் ஆட்சியில் முக்கியமான துறைமுகம் எது?
கோவளம்
பூம்புகார்
நாகப்பட்டினம்
காரைக்கால்
சோழர் ஆட்சியில் முக்கியமான துறைமுகம் எது?
கோவளம்
பூம்புகார்
நாகப்பட்டினம்
காரைக்கால்
சேரர் ஆட்சி முறையில் கீழ்காணும் எந்த நகரம் தலைநகராக இருந்தது?
ஊரையூர்
வஞ்சி
மதுரை
காவேரிப்பூம்பட்டினம்
சேரர்கள் பற்றி கூறும் எட்டுத்தொகை நூல் எது?
பதிற்றுப்பத்து
பத்துப்பாட்டு
நாலடியார்
திருக்குறள்
சேரர்களின் ஆட்சியில் முக்கியமான வர்த்தகக் கழகம் எது?
பூம்புகார்
வஞ்சிப் பட்டணம்
முசிறி
உறையூர்
பாண்டியர் ஆட்சியின் தலைநகரம் எது?
உறையூர்
மதுரை
வஞ்சி
காவேரிப்பூம்பட்டினம்
பல்வர்கள் எந்தப் பகுதியைத் தங்களின் ஆட்சிக்கீழ் வைத்திருந்தார்கள்?
வட தமிழகம்
தென் தமிழகம்
தொ
தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதி தற்போது உள்ள
விழுப்புரம்
மதுரை
திருநெல்வேலி
விருதுநகர்
பல்வர்கள் தங்கள் ஆட்சியில் அதிக முக்கியத்துவம் அளித்தது எதற்கு?
கல்வி வளர்ச்சி
வாணிக வளர்ச்சி
கோயில் நிர்வாகம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சி
கடல் போக்குவரத்து
தொண்டைநாடு என்பது
சோறுடைத்து
வேழமுடைத்து
முத்துடைத்து
சான்றோடைத்து
நாயக்கர்கள் முதலில் எந்தப் பேரரசின் கீழ் ஆட்சி செய்தனர்?
சோழர்
விஜயநகரப் பேரரசு
பாண்டியர்
முஸ்லிம் சுல்தான்கள்
நாயக்கர்கள் தமிழ்நாட்டில் முக்கியமாக எந்த நகரில் ஆட்சி நடத்தினார்கள்?
தஞ்சாவூர்
மதுரை
சேலம்
திருவானைக்காவல்
தஞ்சாவூர் நாயக்கர் அரசின் புகழ்பெற்ற நாயகர் யார்?
சீவப்ப நாயக்கர்
திருமலை நாயக்கர்
ரங்கநாயக்கர்
இராசநாத நாயக்கர்
நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் முக்கியமான கட்டிடக் கலை நிகழ்வாக எது அறியப்படுகிறது?
ராகம்-தாளம்
கோயில் கட்டிடக்கலை
வாணிக வளாகங்கள்
அரண்மனை பாதுகாப்பு
முகலாயர்கள் தமிழகத்தில் தங்கள் ஆட்சியை முதன்மையாக எந்த வழியில் நிறுவ முயன்றனர்?
நேரடி ஆட்சி
வம்ச பாரம்பரியம்
உள்நாட்டு மன்னர்களின் வழியாக
வர்த்தகக் கழகங்கள்
முகலாயர் ஆட்சி தமிழகத்தில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது எதை?
தமிழ் இலக்கிய வளர்ச்சி
கோயில் நிர்வாகம்
உள்நாட்டு அரசியலமைப்பு
நாயக்கர் ஆட்சியின் வீழ்ச்சி
முதலாம் பானிபட் போர் யாருக்கிடையே நடைப்பெற்றது?
பாபர் மற்றும் இப்ராகிம் லோடி
பாபர் மற்றும் ஏகோஜி
பாபர் மற்றும் திருமலை நாயக்கர்
பாபர் மற்றும் சொக்கநாதர்
மராட்டியர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த முக்கிய நகரம் எது?
மதுரை
சென்னை
திருச்சி
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மராட்டிய ஆட்சியின் நிறுவனர் யார்?
சிவாஜி
ஏககோஜி
சம்பாஜி
வெங்கடராவ்
சரசுவதி மஹால் நூலகம் எங்கு உள்ளது?
தஞ்சாவூர்
மதுரை
சென்னை
திருச்சி
