NEW
Font size
Worksheetsஇந்தியாவில் ஐரோப்பியர்கள்
Total questions: 25
Worksheet time: 13mins
இந்தியாவில் முதன்முதலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஐரோப்பியர்
போர்த்துக்கீசியர்
டேனிஷ்காரர்
பிரெஞ்சுக்காரர்
ஆங்கிலேயர்
போர்த்துக்கீசியர் முதலில் கைப்பற்றிய இடம்
கொச்சின்
தூத்துக்குடி
கோவா
திருவனந்தபுரம்
போர்த்துக்கீசியரின் அரசியல் தலைமையிடம்
கோவா
கொச்சின்
மலாக்கா
ஜாவா
வாஸ்கோடகாமா 1498 இல் இந்தியாவில் வந்திறங்கிய இடம்
கொச்சி
சென்னை
கள்ளிக்கோட்டை
சூரத்
டச்சுக்காரர் பாதுகாப்புக் கோட்டை கட்டிய இடம்
மயிலாப்பூர்
பழவேற்காடு
பல்லாவரம்
சாந்தோம்
டச்சுக்காரர்களின் தலைநகரமாக விளங்கியது
சென்னை
நாகப்பட்டினம்
வேளாங்கண்ணி
தஞ்சை
டச்சுக்காரர் தங்கள் குடியேற்றங்களை ஆங்கிலேயரிடம் இழந்த ஆண்டு
1795
1895
1700
1715
டச்சுக்காரர் அடிமைகளைப் பிடிப்பதற்காக எவ்விடத்தில் தரகர்களை நியமித்தனர்
சென்னை
காரைக்கால்
காரைக்கால்
நாகப்பட்டினம்
டென்மார்க்கிலிருந்து வணிகத்திற்காக கடைசியாக வந்த கப்பலின் பெயர்
டேவிட்
எலிலெண்டா
கிறிஸ்டியான்
கிறிஸ்டியான்ஸ் செப்டிமஸ்
கி.பி. 1790 ஆம் ஆண்டு கணக்கின்படி தரங்கம்பாடியில் போர்த்துகீசியரின் எண்ணிக்கை
160
100
62
162
புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர் குடியேற உதவியவர்
செர்கான்லோடி
ரகுநாத நாயக்கர்
சரபோஜி
இப்ராஹிம்
புதுச்சேரியை பிரெஞ்சுக்காரரிடமிருந்து கைப்பற்றியவர்
டச்சுக்காரர்
டேனிஷ்காரர்
ஆங்கிலேயர்
புரட்சிக்காரர்
டச்சுக்காரர்களுக்குத் துணை செய்யும் தலைமைத் தரகராகப் புதுச்சேரியில் 1708ல் நியமிக்கப்பட்டவர்
நைனியப்பப்பர்
சிவசுப்ரமணி
அக்மன்
ஜேக்கப்
புதுச்சேரியில் 1708ல் நியமிக்கப்பட்டவர்
நைனியப்பப்பர்
சிவசுப்ரமணி
அக்மன்
ஜேக்கப்
'டூப்ளே' என்னும் புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்
ஆனந்தரங்கர்
ஜேக்கப்
சிவசுப்பிரமணியன்
திருவேங்கடம்
ஆங்கிலேயர் முதன்முதலில் வணிகம் செய்ய அனுமதி பெற்ற இடம்
சூரத்
மசூலிப்பட்டணம்
சென்னை
கொச்சின்
மூன்றாம் கர்நாடகப் போரின் போது பிரான்சிலிருந்து அனுப்பப்பட்ட படைத்தலைமைத் தளபதி
கவுண்ட்-டி-வாலி
அயர்கூட்
பிரான்சிஸ்
டூப்ளே
ஆங்கிலேயருக்கும் சுல்தான்களுக்குமிடையில் எத்தனை மைசூர் போர்கள்' நடைபெற்றன.
நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
தமிழகத்தில் ஆங்கிலேயரை முதன்முதலில் எதிர்த்தவர்
பூலித்தேவர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
ஊமைத்துரை
மருது சகோதரர்கள்
வேலுநாச்சியாரின் பெண்கள் படையின் பெயர்
உடையாள்
பெண்கள்படை
மகளிர் படை
வீரமகளிர்படை
தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடம்
கயத்தாறு
பாஞ்சாலங்குறிச்சி
சங்ககிரிக்கோட்டை
தலைவங்கோட்டை
தமிழ்நாட்டில் கிலாபத் எழுச்சி நடவடிக்கைகளின் முக்கிய மையமாகத்திகழ்ந்த இடம்
மதுரை
ஈரோடு
வாணியம்பாடி
தஞ்சாவூர்
வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்
1942 ஜனவரி 22
1942 மார்ச் 18
1942 ஆகஸ்டு.8
1942 அக்டோபர் 5
தமிழ்நாட்டில் கிலாபத் எழுச்சி நடவடிக்கைகளின் முக்கிய மையமாகத்திகழ்ந்த இடம்
மதுரை
ஈரோடு
வாணியம்பாடி
தஞ்சாவூர்
தமிழகத்தில் ஒத்துழையாமை இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தியவர்கள்
யாகுப்ஹசன் பெரியார்
சத்தியமூர்த்தி பெரியார்
ராஜாஜி யாகுப்ஹசன்
ராஜாஜி பெரியார்
