wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 12

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

துப்பார்க்குத் துப்பாய ____ துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

a)

துப்பாக்கித்

b)

தூப்பாக்குத்

c)

துப்பாய

2.

திருக்குறளை நிறைவு செய்க.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்

_____________________________________________

a)

துப்பார்க்குத் தூவும் மழை

b)

துப்பாயத் தூஉம் மழை

c)

துப்பாயும் மழை

d)

துப்பாயத் துப்பார்க்கும் மழை

3.

திருக்குறளின் இரண்டாவது அடியைத் தெரிவு செய்க.


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

a)

மழை தூஉம் துப்பாக்கி

b)

துப்பாய தூஉம் மழை

4.

விடுப்பட்ட திருக்குறளின் சொல்லைத் தேர்ந்தெடுக.


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய ​​​​​​​---------------------- மழை

a)

பெய்யும்

b)

தூஉம்

5.

விடுப்பட்ட திருக்குறளின் சொல்லைத் தேர்ந்தெடுக.


துப்பார்க்குத் ------------------- துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய ​​​​​​​தூஉம் மழை

a)

துப்பாய

b)

தோப்பாய

6.

திருக்குறளின் பொருளைத் தேர்ந்தெடுக.


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய ​​​​​​​தூஉம் மழை

a)

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைத்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

b)

பயிரிடுவதற்குத் தக்க உணவுப் பொருள்களை விளைத்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

7.

இத்திருக்குறள் உணர்த்தும் கருத்து என்ன?


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

a)

உணவிற்கு நன்றி கூற வேண்டும்

b)

மழைக்கு நன்றி கூற வேண்டும்

8.

விடுப்பட்ட திருக்குறளின் சொல்லைத் தேர்ந்தெடுக.


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய ​​​​​​​---------------------- மழை

a)

பெய்யும்

b)

தூஉம்

9.

விடுப்பட்ட திருக்குறளின் சொல்லைத் தேர்ந்தெடுக.


துப்பார்க்குத் ------------------- துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய ​​​​​​​தூஉம் மழை

a)

துப்பாய

b)

தோப்பாய

10.

திருக்குறளின் பொருளைத் தேர்ந்தெடுக.


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய ​​​​​​​தூஉம் மழை

a)

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைத்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

b)

பயிரிடுவதற்குத் தக்க உணவுப் பொருள்களை விளைத்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

11.

இத்திருக்குறள் உணர்த்தும் கருத்து என்ன?


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

a)

உணவிற்கு நன்றி கூற வேண்டும்

b)

மழைக்கு நன்றி கூற வேண்டும்

12.

படத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

a)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

b)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

c)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

d)

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்