
தமிழ்மொழி (ஆண்டு 2)
Authored by KANAGES Moe
Other
2nd Grade
Used 31+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கொன்றை வேந்தனை இயற்றிவர் யார் ?
பாரதியார்
ஔவையார்
பாரதிதாசன்
திருவள்ளுவர்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சூதாடுதலும் தேவையற்ற வாக்குவதம் செய்தலும் துன்பத்தையே தரும்.
சூதும் வாதும் வேதனை செய்யும்.
திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கபிலன் இராணு விமானி. தினமும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணக்குவார்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கற்க கசடற கற்றபின் நிற்க
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
உடுக்கை இழந்தவன் கைப்போல
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரியான பழமொழியைத் தேர்ந்தெடுக.
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
அன்பான நண்பனை ஆச்சரியத்தில் அறி
அன்பில்லா நண்பனை ஆபத்தில் அறி
பண்பான நண்பனை ஆபத்தில் அறி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார் ?
ஔவையார்
திருவள்ளுவர்
பாரதிதாசன்
பாரதியார்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அச்சம் தவிர்
எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்.
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.
தருமம் செய்ய வேண்டும்.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திரவியம் என்றால் என்ன ?
செல்வம்
மாடு
வீடு
காடு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?