Search Header Logo

Quiz 10.12.22 ஆதியாகமம்30-33

Authored by Jashuwa Nilankan

Religious Studies

12th Grade

Used 1+ times

Quiz 10.12.22 ஆதியாகமம்30-33
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்" என யாக்கோபை நோக்கி கூறியது யார் ?

ராகேல்

லேயாள்

பில்காள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ராகேல் யாரை பெற்றாள் ?

ரூபன்

யோசேப்பு

ஆசேர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பேர் _____________ என்னப்பட்டது.

கலயெத்

மிஸ்பா

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யார் லாபானுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள் ?

பில்காள்

லேயாள்

ராகேல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யாக்கோபு தேவனை முகமுகமாய்க் கண்ட இடத்துக்கு என்ன பெயரிட்டான் ?

பெனியேல்

பெத்தேல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இஸ்ரவேல் என்று எதினால் சொல்லப்பட்டது ?

தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே

கடவுளோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே

ஆண்டவரோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஏசா யாக்கோபிடம் எத்தனை மனிதர்களுடன் வந்தான் ?

300

400

600

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?