wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பத்தாம் வகுப்பு அலகு தேர்வு முதல் இயல் வினாத்தாள், அ.உ.நி.பள்ளி - செல்லூர் - திருவாரூர் மாவட்டம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்றாத நூல் எது?

a)

உலகியல் நூறு

b)

பாவாணர் வரலாறு

c)

கனிச்சாறு

d)

மகபுகுவஞ்சி

2.

சந்தக்கவிமணி அவர்களின் இயற்பெயர் என்ன?

a)

தமிழழகனார்

b)

நப்பூதனார்

c)

சண்முகசுந்தரம்

d)

அதிவீரராம பாண்டியன்

3.

புளியின் வித்து இவ்வாறு அழைக்கப்படுகிறது----

a)

கூலம்

b)

கழி

c)

விதை

d)

காழ்

4.

பின்வருவனவற்றுள் இரா.இளங்குமரனார் இயற்றிய நூல் எது?

a)

நைடதம்

b)

பாப்பாபாட்டு

c)

பள்ளிபறவைகள்

d)

தேவநேயம்

5.

கார்டிலா என்னும் நூல் ------------ வடிவில் அச்சிடப்பட்டுள்ளது?

a)

கிரேக்க வரி

b)

போர்ச்சுகீசிய வரி

c)

ரோமன் வரி

d)

தமிழ் வரி