wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 3:செயப்படுபொருள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


திருவள்ளுவர் ___________ இயற்றினார்.

a)

கவிதைகளை

b)

திருக்குறளை

c)

பாடல்களை

d)

உரைவீச்சுகளை

2.

வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


தொல்காப்பியர் _____________________ வடித்தார்.

a)

நாவலை

b)

பகவத்கீதையை

c)

இராமாயணத்தை

d)

தொல்காப்பியத்தை

3.

வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


தமிழரசி வாசலில்__________________________ போட்டாள்.

a)

கோலம்

b)

ஓவியம்

c)

சித்திரத்தைப்

4.

வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


குரங்குகள் _______________ ஏறின.

a)

கடலில்

b)

குளத்தில்

c)

மரத்தில்

d)

நீரில்

5.

வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


தைப்பூசத்தன்று பக்தர்கள் ________________________ ஏந்தினர்.

a)

பால்குடங்களை

b)

காய்கறிகளை

c)

விமானங்களை

d)

கப்பல்களை

6.

வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


சிற்பி அழகான _____________ வடிக்கிறார்.

a)

சிலையை

b)

காவியங்களை

c)

கவிதைகளை

d)

கட்டுரைகளை

7.

வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


கவிதா தமிழர்த் திருநாளன்று______________ அணிந்தாள்.

a)

புத்தாடை

b)

பொங்கல்

c)

புத்தரிசி

d)

கரும்புகளை

8.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


கம்பர் __________________ வடித்தார்.

a)

இராமாயணத்தை

b)

சீவக சிந்தாமணியை

c)

வலையாபதியை

d)

திருக்குறளை

9.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


மகாகவி பாரதி தீப்பொறி _____________ பலவற்றை வடித்தார்.

a)

மலர்கள்

b)

கவிதைகள்

c)

ஓவியங்கள்

d)

காப்பியங்கள்

10.

தமிழ்த்திருமகள் அழகிய _______________வரைந்தாள்.

a)

கட்டுரைகளை

b)

கவிதைகளை

c)

ஓவியங்களை

d)

கதைகளை