Font size
Worksheetsகொன்றை வேந்தன்
Total questions: 13
Worksheet time: 8mins
கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.
"கலைவேந்தன் எப்பொழுதும் பெரியவர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பான்".
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
______________ எண்ணித் துணி
சுற்றத்திற்கு அழகு
ஊக்கம் உடைமை
நுண்ணிய கருமமும்
எண்ணும் எழுத்தும்
______________ எண்ணித் துணி
சுற்றத்திற்கு அழகு
ஊக்கம் உடைமை
நுண்ணிய கருமமும்
எண்ணும் எழுத்தும்
கொன்றை வேந்தனில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
"ஐயம் புகினும் செய்வன செய்"
ஆராந்து
தர்மம்
நீண்ட ஆயுள்
பிச்சை
'இறைவனை வழிப்படுவது நல்லது' எனும் கூற்றை விளக்கும் செய்யுளைத் தெரிவு செய்க.
ஏவா மக்கள் மூவா மருந்து
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
'இறைவனை வழிப்படுவது நல்லது' எனும் கூற்றை விளக்கும் செய்யுளைத் தெரிவு செய்க.
ஏவா மக்கள் மூவா மருந்து
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
பின்வரும் செய்யுளில் விடுப்பட்ட சொல் உணர்த்தும் பொருள் யாது?
'சூதும் ___________ வேதனை செய்யும்'
தேவையற்ற வாக்குவாதம்
துன்பம் விளைவித்தல்
சூதாடுதல்
உபதேசம் செய்தல்
'திரை - திரவியம்' இவற்றின் பொருளை முறையே தெரிவு செய்க.
செல்வம் - கடல்
கடல் - செல்வம்
அலை - செல்வம்
சீலை - செல்வம்
'திரை - திரவியம்' இவற்றின் பொருளை முறையே தெரிவு செய்க.
செல்வம் - கடல்
கடல் - செல்வம்
அலை - செல்வம்
சீலை - செல்வம்
'முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்' எனும் பழமொழிக்குப் பொருந்தும் கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
ஏவா மக்கள் மூவா மருந்து
பெற்றோர்களைப் பற்றி விளக்கும் கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
I) ஆலயம் தொழுவது சாலவும் நன்று
II) அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
III) தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
IV) தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
I, II, III
II, III, IV
I, III, IV
I, II, III, IV
'சூதும் வாதும் வேதனை செய்யும்' எனும் கொன்றை வேந்தனில் கருமையாக்கப்பட்டுள்ள சொல்லின் பொருளின் எதிர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
துன்பம்
கொடுமை
இன்பம்
சண்டை
பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
'பெற்ற தாயைவிட ஒருவருக்குச் சிறந்த கோயில் வேறெதுவும் கிடையாது'
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஏவா மக்கள் மூவா மருந்து
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
