wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் மீள்பார்வை

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கீதாவின் வீணை உடைந்து விட்டது. __________________ அவள் அதனைப் பழுது பார்க்க எடுத்துச் சென்றாள்.

a)

ஆனால்

b)

ஆகவே

c)

இருப்பினும்

2.

மூன்றாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

காவியா காய்கறிகளை நறுக்குகிறாள்.

b)

திருமதி பானுவும் திருமதி பார்வதியும் உரையாடினர்.

c)

கோமதி அம்மாவுடன் கோயிலுக்குச் சென்றாள்.

3.

சிவா தன் நண்பர்களுடன் திடல் சென்றான்.

a)

நான்காம் வேற்றுமை

b)

ஐந்தாம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

4.

தம்பி தண்ணீர் குடித்தான்.


இரண்டாம் வேற்றுமை உருபை இணைக்கவும்.

a)

தம்பி தண்ணீருக்கு குடித்தான்.

b)

தம்பி தண்ணீர் குடித்தான்.

c)

தம்பி தண்ணீரைக் குடித்தான்.

5.

'அண்டை அயலார்' எனும் இணைமொழியின் பொருள் யாது?

a)

எந்த காலத்திலும்

b)

அக்கம் பக்கத்தார் / சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள்

c)

உற்றார் உறவினர்

6.

'அன்றும் இன்றும்' எனும் இணைபொழியின் பொருள் யாது?

a)

எந்த காலத்திலும்

b)

அக்கம் பக்கத்தார்

c)

உற்றார் உறவினர்

7.

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.

எனும் உலகநீதியின் பொருள் விளக்கும் சூழல் யாது?

a)

ரவியும் அலியும் இணைபிரியாத நண்பர்கள் ஆவர். அவர்கள் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் உதவி செய்துக்கொள்வார்கள்.

b)

அலி அக்பருடன் கூடா நட்பு கொண்டதால் இன்று அவன் அனைவரிடமும் பொய் சொல்ல ஆரம்பித்தான்.

c)

ஷாலினி ரூபினியின் புத்தகத்தை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டாள்.

8.

'மணக் கோட்டை' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது?

a)

வெறும் கற்பனை

b)

பிடிவாதம் பிடித்தல்

c)

எதிர்கால ஆசை

9.

வினா எழுத்துகள் எத்தனை ?

a)

4

b)

2

c)

5

d)

3

10.

உயிர்மெய் நெட்டெழுத்தை குறிப்பிடுக

a)

மெ

b)

கொ

c)

செ

d)

போ

11.

வேண்டுகோள் வாக்கியத்தைத் தெரிவு செய்

a)

எனக்கு அப்படத்தைத் தருக

b)

எனக்கு அப்படத்தைத் தா

c)

நாளை புத்தகம் எடுத்து வா

d)

ஐயொ ! பாம்பு பாம்பு !

12.

அ,இ,உ ஆகியவை எவ்வகை எழுத்துகள்?

a)

சுட்டெழுத்துகள்

b)

வினா எழுத்துகள்

c)

உயிர்மெய் எழுத்துகள்

d)

மெய்யெழுத்துகள்

13.

கீழ்க்காணும் வாக்கிய வகையைத் தெரிவு செய்க


ஆஹா!என்னே அழகு!

a)

வினா வாக்கியம்

b)

உணர்ச்சி வாக்கியம்

c)

செய்தி வாக்கியம்

14.

சரியான இடத்தைத் தெரிவு செய்க.


(நான், நாங்கள், என்)

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

15.

பல் + கள்

a)

பல்கள்

b)

பற்கள்

c)

பட்கள்

d)

பன்கள்

16.

பலவின் பாலைக் குறிக்கும் சொல்லினைத் தெரிவு செய்க

a)

கோழிகள்

b)

மாணவர்கள்

c)

குரங்கு

d)

சிலை

17.

பலர்பால் சொற்களைத் தெரிவு செய்க.

a)

மாணவர்கள்

b)

சிறுவன்

c)

மருத்துவர்கள்

d)

தம்பி

18.

உயிர்மெய்யெழுத்து

a)

216

b)

247

c)

18

d)

12

19.

ந்,ம்,ங்,ஞ்

a)

இடையினம்

b)

உயிரினம்

c)

வல்லினம்

d)

மெல்லினம்

20.

க்,ச்,ட்,த்,ப்,ற்

a)

மெல்லினம்

b)

இடையினம்

c)

குறில்

d)

வல்லினம்

21.

உயிர்நெடில்

a)

1

b)

12

c)

7

d)

5

22.

நாள் + கள்

a)

நாள்கள்

b)

நாற்கள்

c)

நாட்கள்

d)

நாண்கள்

23.

வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?

a)

7

b)

8

c)

9

24.

வாக்கியங்களில் இரண்டாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

வனிதா கடைக்குச் சென்றாள்.

b)

திருமதி பானு மீன் கறி சமைத்தார்.

c)

மீனவன் வலையை வீசினான்.

25.

கபிலன் சிறந்த கவிதைகளை இயற்றினான். ______________________ அவனுக்கு விருது வழங்கப்பட்டது.

a)

இருப்பினும்

b)

ஆனால்

c)

எனவே

26.

மேசை தச்சனால் செய்யப்பட்டது. வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.

a)

நான்காம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

27.

பாலன் நண்பர்களுடன் கடற்கரை சென்றான். எந்த வேற்றுமை உருபைக் கொண்டு மாற்றினால் வாக்கியம் சரியாகும்?

a)

நான்காம் வேற்றுமை

b)

ஐந்தாம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

28.

சரியான ஒன்றன் பால் கொண்ட படத்தைத் தேர்ந்தெடுக.

a)
b)
29.

இதில் எது சரியான வாக்கியம்?

a)

அப்பா ஒர் நீர்ப்புட்டியை வாங்கி வந்தார்.

b)

அருகில் இருந்த ஓர் ஆற்றில் மான் நீர் குடித்தது.

c)

கபிலன் ஓர் படத்தை வரைந்தான்.

30.
வீட்டின் கதவை யாரோ _____________வெனத் தட்டும் ஓசை கேட்டுக் கமலன் திடுக்கிட்டான்.
a)
மட மட
b)
தட தட
c)
பளீர் பளீர்
d)
மள மள