wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

5 திருவள்ளுவர் -அறிவியல்

Total questions: 35

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

ராமன் பூனையின் உரோமம் மென்மையாக இருப்பதை உணர்ந்தான்.


மேற்காணும் சூழலில் ராமன் உற்றறிய எந்தப் புலனைப் பயன்படுத்துகிறாள்?

a)

நாக்கு

b)

மூக்கு

c)

காது

d)

தோல்

2.

தாய்க் கோழி ஏன் இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது?

a)

தன் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்க

b)

இனப் பெருக்கம் மேற்கொள்ள

c)

தன் இன நீடுநிளவலை உறுதிச் செய்ய

3.

பின்வருவனவற்றில், எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முறையை

ஒத்திருக்கும் விலங்குகள் எவை?

a)

வரிக்குதிரை - பச்சோந்தி

b)

குரங்கு - அழுங்கு

c)

வண்டு - கணவாய்

d)

பல்லி - கரப்பான்பூச்சி

4.

பின்வருவனவற்றில், எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முறையை

ஒத்திருக்கும் விலங்குகள் எவை?

a)

வரிக்குதிரை - பச்சோந்தி

b)

குரங்கு - அழுங்கு

c)

வண்டு - கணவாய்

d)

பல்லி - கரப்பான்பூச்சி

5.

படத்தில் காணும் விலங்கு எப்படி ஆபத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்கிறது?

a)

மரத்தின்மேல் ஒளிந்து கொள்ளுதல்

b)

தனது எதிரியைத் தாக்குதல்

c)

கூட்டமாக வாழுதல்

d)

கூர்மையான நகத்தைக் கொண்டிருப்பது

6.

பின்வருவனவற்றுள் எது பிழை?

a)

குரங்கு - கூட்டமாக வாழ்தல்

b)

மண்புழு - கொடுக்கு

c)

நத்தை - ஓட்டுக்குள் உடலை ஒளித்துக்
கொள்ளுதல்

d)

கரப்பான் பூச்சி - துர்நாற்றத்தை வெளியிடுதல்

7.

பின்வருவனவற்றுள் நீடுநிளவல் என்பதன் சரியான பொருள் எது?

a)

விலங்கின் இனவிருத்தி

b)

விலங்குகள் குட்டி/குஞ்சுகளைப் பாதுகாக்கின்றன

c)

விலங்குகளும் தாவரங்களும் உயிர்வாழ்வதற்கான தொடர்பு

d)

தாவரங்களும் விலங்குகளும் தமது இனவகையை நிலைநாட்டச் செய்யும் ஆற்றல்

8.

அழுங்கு எவ்வாறு எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

நிறத்தை மாற்றிக் கொள்கிறது.

b)

பந்துபோல் சுருண்டு கொள்கிறது

c)

துர்நாற்றத்தை வெளியாக்குகிறது

d)

ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கிறது.

9.

தன்னைத் தற்காத்துக் கொள்ள இறந்துபோல் நடிக்கும் விலங்கு எது?

a)

வண்டு

b)

நத்தை

c)

ஆமை

d)

கணவாய்

10.

துர்நாற்றத்தை வெளிப்படுத்தித் தன்னை தற்காத்துக் கொள்ளும் விலங்குகள் யாவை?

a)

பல்லி,மூட்டைப் பூச்சி

b)

தவளை,மூட்டைப் பூச்சி

c)

ஸ்கங்,மூட்டைப் பூச்சி

d)

ஓநாய்,மூட்டைப் பூச்சி

11.

நீண்ட உறக்கத்தின்வழி தன்னைக் கடுங்குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விலங்கு எது?

a)

பாண்ட

b)

துருவக்கரடி

c)

பெங்குயின்

d)

கோமோடோ

12.

பின்வரும் உணவுச் சங்கிலியைப் பொருத்தமாக நிறைவு செய்க.


நெற்பயிர் - வெட்டிக்கிளி - ________________ - கழுகு

a)

மண்புழு

b)

புலி

c)

பாம்பு

d)

மான்

13.

படம், இரண்டு வித விலங்குகளைக் காட்டுகிறது. இந்த விலங்குகள் எவ்வாறு தம் இனவகை நீடுநிலவலை உறுதி செய்கின்றன?

a)

கூட்டமாக வாழும்

b)

குட்டிகளைப் பாதுகாக்கும்

c)

அதிக முட்டைகள் இடும்

d)

தனித்து வாழும்.

14.

பின்வருவனவற்றுள் எது சரியான இணை அல்ல?

a)

பல்லி - வாலைத் துண்டித்துக் கொள்ளும்.

b)

அழுங்கு - உடலைச் சுருட்டிக் கொள்ளும்

c)

கரப்பான் பூச்சி - இறந்ததைப் போல பாசாங்கு செய்யும்.

d)

ஒட்டகம் - நீரில் புரளும்.

15.

சுற்றுச் சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றும் உயிரினம் எது?

a)

பெருமாள் பூச்சி

b)

பல்லி

c)

வண்ணத்துப்பூச்சி

d)

வெட்டுக்கிளி

16.

அதிகமான முட்டைகளை இடும் விலங்கு

a)

கழுகு

b)

இறால்

c)

பெங்குவின்

d)

வாத்து

17.

குறைவான முட்டைகளை இடும் விலங்குகளில் ஒன்றைத் தவிர

a)

கொசு

b)

வாத்து

c)

கழுகு

d)

பெங்குவின்

18.

பாம்பு தன் முட்டைகளை எப்படிப் பாதுகாக்கும்?

a)

தன் முட்டைகளை மறைத்து வைத்தல்.

b)

தன் முட்டைகளை மண்ணில் புதைத்தல்

c)

தன் முட்டைகளைச் சூழ்ந்துக் கொள்ளுதல்

19.

வழவழப்பான திரவத்தால் சூழப்பட்ட முட்டையை இடும் விலங்கு எது?

a)

வண்ணத்துப்பூச்சி

b)

தவளை

c)

கொசு

d)

முதலை

20.

குட்டிகளை வாயில் வைத்துப் பாதுகாக்கும் விலங்கு

a)

தலாப்பியா மீன்

b)

சுறா மீன்

c)

திமிங்கிலம்

d)

கடற் குதிரை

21.

கடல் சிங்கம், பெங்குவின், திமிங்கிலம் தங்களது உடலை எப்படி வெப்பமாக வைத்துக் கொள்கிறது

a)

திமில்

b)

தடித்த உரோமம்

c)

நீண்ட உறக்கம்

d)

தோலுக்குக் கீழ் தடிப்பான கொழுப்பு

22.

திமிலில் நீரையும் கொழுப்பு வடிவில் உணவையும் சேமிப்பதன்வழி உணவின்றி இரு வாரங்கள் வாழும் உயிரினம்

a)

ஒட்டகம்

b)

எருமை

c)

காண்டாமிருகம்

23.

தடித்த உரோமத்தின் பயன் என்ன?

a)

கொழுப்புக் கொண்டிருக்கும்

b)

நீண்ட உறக்கத்தின் வழி சக்தியை இழக்காமல் இருக்க

c)

வெப்பம் வெளியேறுவதைக் குறைக்க

24.

காண்டாமிருகம் ஏன் சேற்றில் புருளுகிறது?

a)

உணவு உண்ண

b)

இனவிருத்தி செய்ய

c)

உடலைக் குளுமைப்படுத்த

25.

உயிரினங்களிடையே உள்ள உணவுத் தொடர்பே

a)

உணவு

b)

உணவுச் சங்கிலி

c)

உணவு வலை

26.

படம், ஒரு வகைத் தாவரத்தைக் காட்டுகிறது. இத்தாவரம் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

இத்தாவரம் இலைகளைச் சுருட்டிக் கொள்ளும், மற்றும் இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிடும்.

b)

இத்தாவரம் நீரைச் சேமிக்கும் தண்டையும் மற்றும் தனித்தனியே பிரிந்திருக்கும் இலைகளையும் கொண்டிருக்கும்.

c)

இத்தாவரம் இலைகளை உதிர்த்துவிடும், மற்றும் அதன் தண்டில் கூர்மையான முட்கள் இருக்கும்.

d)

இத்தாவரம் நீண்ட வேரையும் ஊசி வடிவிலான இலைகளையும் கொண்டிருக்கும்.

27.

படம், ஒரு வகை தாவரத்தைக் காட்டுகிறது. இத்தாவரத்தைப் போன்ற விதை பரவலைக் கொண்ட மற்றொரு தாவரம் எது?

a)

அங்சானா

b)

ரம்புத்தான்

c)

தென்னை

d)

நொய்வம்

28.

தொட்டாற் சுருங்கி, கள்ளிச்செடி ஆகியன எவற்றைக் கொண்டு தம்மைத் தற்காத்துக் கொள்கின்றன?

a)

நஞ்சு

b)

துர்நாற்றம்

c)

கூரிய முட்கள்

d)

சுனை

29.

"பொங்பொங்" மற்றும் வண்ணக் காளான்களின் சிறப்புத் தன்மை என்ன?

a)

நச்சுத் தன்மை கொண்டவை

b)

தடிமானான மேற்பரப்பைக் கொண்டவை

c)

அதிகமான சுனைகளைக் கொண்டவை

d)

கூர்மையான முட்களைக் கொண்டவை

30.

தொட்டாற் சுருங்கியின் சிறப்புத் தன்மைகள் யாவை

a)

தொட்டதும் சுருங்கி மாற்றம் தரும்

b)

முட்கள் நிறைந்திருக்கும்

c)

மணமுள்ள மலர்களைக் கொண்டிருக்கும்

d)

பிசுபிசுப்பான பாலை வெளிப்படுத்தும்

31.

தாய்மரத்திலிருந்து விழும் தேங்காய் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு, தூரத்தில் முளைக்கிறது.இது எதைக் காட்டுகிறது?

a)

மரங்கள் வளர இடவெளி தேவைப்படுவதை

b)

மரங்கள் வளர நீர் தேவைப்படுவதை

c)

மரங்கள் வளர சூரிய ஒளி தேவைப்படுவதை

d)

மரங்கள் வளர காற்ரு தேவைப்படுவதை

32.

விதைகள் வெடித்துச் சிதறும் தன்மைகள் கொண்ட தாவரங்கள் யாவை?

a)

காசித்தும்பை

b)

வெண்டை

c)

ரப்பர்

d)

தாமரை

33.

விலங்குகளாலும் மனிதர்களாலும் விதைகள் பரப்பப்படும் தாவரங்களைத் தெரிவு செய்க.

a)

கொய்யா,குமுட்டி,தக்காளி

b)

தென்னை,நொய்வம்,தாமரை

c)

அங்சானா,மெராந்தி,லாலாங்

d)

டுரியான்,காசித்தும்பை,நொய்வம்

34.

மண்ணுக்குள் முட்டையிடும் விலங்கு

a)

ஆமை

b)

முதலை

c)

கடலாமை

d)

வெட்டுக்கிளி

35.

படத்தில் காணப்படும் தாவரத்தைப்போல் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் தாவரம் எது?

a)

மல்லிகை பூ செடி

b)

கரும்பு

c)

மூங்கில்

d)

ரோஜா