wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை பயிற்சி 1

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

மேற்காணும் கருவியின் பயன் என்ன ?

a)

திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க

b)

பொருள்களைப் பிடித்துக் கொள்ள

c)

வெப்பநிலையை அளக்க

d)

பொருளை வெப்பப்படுத்த

2.

தாய்க் கோழி ஏன் இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது?

a)

தன் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்க

b)

இனப் பெருக்கம் மேற்கொள்ள

c)

தன் இன நீடுநிளவலை உறுதிச் செய்ய

3.

பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக் காட்டுகிறது.


P விலங்கு Q தாவரத்தை உண்கிறது R விலங்கு P விலங்கை உண்கிறது S விலங்கு R விலங்கை உண்கிறது


எது சரியான உணவுச் சங்கிலி?

a)

Q ---> R ---> P ---> S

b)

Q ---> P ---> R ---> S

c)

Q ---> P ---> S ---> R

d)

Q ---> S ---> P ---> R

4.

நெம்புகோல் ஓர் ____________ இயந்திரம்.

a)

எளிய

b)

கூட்டு

5.

1. எளிய எந்திரங்கள் எத்தனை வகைப்படும்?

a)

4

b)

5

c)

7

d)

8

6.

ராமன் பூனையின் உரோமம் மென்மையாக இருப்பதை உணர்ந்தான்.


மேற்காணும் சூழலில் ராமன் உற்றறிய எந்தப் புலனைப் பயன்படுத்துகிறாள்?

a)

நாக்கு

b)

மூக்கு

c)

காது

d)

தோல்

7.

சுற்றுச் சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றும் உயிரினம் எது?

a)

பெருமாள் பூச்சி

b)

பல்லி

c)

வண்ணத்துப்பூச்சி

d)

வெட்டுக்கிளி

8.

முட்டைகளை மறைத்து வைக்கும் விலங்குகளில் ஒன்றைத் தவிர

a)

கடலாமை

b)

முதலை

c)

வெட்டுக்கிளி

d)

தவளை

9.

வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?

a)

தாமரை

b)

தேங்காய்

c)

நொய்வ விதை

d)

பப்பாளி

10.

கீழ்க்காண்பவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?

a)

வகைப்படுத்துதல்

b)

பரிசோதனை செய்தல்

c)

அறிக்கை தயாரித்தல்

d)

முன் அனுமானித்தல்

11.

விலங்குகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் முறைகளில் ஒன்றைத் தவிர

a)

கூர்மையான முட்கள்

b)

விஷம்

c)

நீண்ட வால்

d)

கொம்பு

12.

அழங்கு எதிரிடமிருந்து எப்படி தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

விஷம்

b)

சுருண்டு கொள்ளுதல்

c)

உடல் நிறத்தை மாற்றுதல்

d)

உடல் பாகத்தைத் துண்டித்துக் கொள்ளுதல்

13.

சுற்றுச் சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றும் உயிரினம் எது?

a)

பெருமாள் பூச்சி

b)

பல்லி

c)

வண்ணத்துப்பூச்சி

d)

வெட்டுக்கிளி

14.

முட்டைகளை மறைத்து வைக்கும் விலங்குகளில் ஒன்றைத் தவிர

a)

கடலாமை

b)

முதலை

c)

வெட்டுக்கிளி

d)

தவளை

15.

அதிகமான முட்டைகளை இடும் விலங்கு

a)

கழுகு

b)

இறால்

c)

பெங்குவின்

d)

வாத்து

16.

குறைவான முட்டைகளை இடும் விலங்குகளில் ஒன்றைத் தவிர

a)

கொசு

b)

வாத்து

c)

கழுகு

d)

பெங்குவின்

17.

பாம்பு தன் முட்டைகளை எப்படிப் பாதுகாக்கும்?

a)

தன் முட்டைகளை மறைத்து வைத்தல்.

b)

தன் முட்டைகளை மண்ணில் புதைத்தல்

c)

தன் முட்டைகளைச் சூழ்ந்துக் கொள்ளுதல்

18.

வழவழப்பான திரவத்தால் சூழப்பட்ட முட்டையை இடும் விலங்கு எது?

a)

வண்ணத்துப்பூச்சி

b)

தவளை

c)

கொசு

d)

முதலை

19.

குட்டிகளை வாயில் வைத்துப் பாதுகாக்கும் விலங்கு

a)

தலாப்பியா மீன்

b)

சுறா மீன்

c)

திமிங்கிலம்

d)

கடற் குதிரை

20.

விலங்குகளும் பறவைகளும் ஏன் இடம் பெயர்கின்றன?

a)

உணவிற்காக

b)

தன் இணையைத் தேட

c)

நீண்ட உறக்கத்திற்கு

21.

கடல் சிங்கம், பெங்குவின், திமிங்கிலம் தங்களது உடலை எப்படி வெப்பமாக வைத்துக் கொள்கிறது

a)

திமில்

b)

தடித்த உரோமம்

c)

நீண்ட உறக்கம்

d)

தோலுக்குக் கீழ் தடிப்பான கொழுப்பு

22.

திமிலில் நீரையும் கொழுப்பு வடிவில் உணவையும் சேமிப்பதன்வழி உணவின்றி இரு வாரங்கள் வாழும் உயிரினம்

a)

ஒட்டகம்

b)

எருமை

c)

காண்டாமிருகம்

23.

தடித்த உரோமத்தின் பயன் என்ன?

a)

கொழுப்புக் கொண்டிருக்கும்

b)

நீண்ட உறக்கத்தின் வழி சக்தியை இழக்காமல் இருக்க

c)

வெப்பம் வெளியேறுவதைக் குறைக்க

24.

காண்டாமிருகம் ஏன் சேற்றில் புருளுகிறது?

a)

உணவு உண்ண

b)

இனவிருத்தி செய்ய

c)

உடலைக் குளுமைப்படுத்த

25.

மண்ணுக்குள் முட்டையிடும் விலங்கு

a)

ஆமை

b)

முதலை

c)

கடலாமை

d)

வெட்டுக்கிளி

26.

முட்டைகளை இட்டு அடைக்காக்கும் விலங்குகளில் ஒன்றைத் தவிர

a)

கோழி

b)

பறவை

c)

வெளவால்

d)

பறவை

27.

உயிரினங்களிடையே உள்ள உணவுத் தொடர்பே

a)

உணவு

b)

உணவுச் சங்கிலி

c)

உணவு வலை

28.

உணவுச் சங்கிலியில் உற்பத்தியாளர் எது?

a)

தாவரம்

b)

முதல் பயனீட்டாளர்

c)

இரண்டாம் பயனீட்டாளர்

d)

மூன்றாம பயனீட்டாளர்

29.

உணவுச் சங்கிலி தாவரத்தில் தொடங்கி எதில் முடிவுறும்?

a)

தாவர உண்ணி

b)

கொல்லுண்ணி

c)

அனைத்துண்ணி

30.

ஒன்றுக்கு மேற்பட்ட உணவுச் சங்கிலியைக் கொண்ட தொடர்பு

a)

உணவுச் சங்கிலி

b)

உணவு வலை

c)

உணவு சக்கரம்