Font size
Worksheetsபொருளின் தன்மை
Total questions: 25
Worksheet time: 13mins
1. காகிதச் செருகி ஒரு மின்சாரம் _________________ பொருளாகும்.
ஊடுருவும்
ஊடுவாத
2. மிதவை நீரில் ____________________.
மூழ்கும்
மிதக்கும்
3. இரும்புக் கரண்டியில்__________________________
வெப்பம் ஊடுருவும்.
வெப்பம் ஊடுருவாது.
4. மேற்காணும் படத்தின் தன்மை என்ன?
மிதக்கும்
மூழ்கும்
ஒளிரும்
நெகிழ்திறம் கொண்டது
5. மேற்காணும் படத்தின் தன்மை என்ன?
மிதக்கும்
மூழ்கும்
நெகிழ்திறம் கொண்டது
நீரை ஈர்க்கும்
6. பின்வரும் பொருள்களில் எது நீரை ஈர்க்காது?
கைக்குட்டை
மிதியடி
பருத்தி துணி
கண்ணாடி
7. மின்சாரம் ஊடுருவும் பொருள் என்றால் என்ன?
மின்சுற்றில் உள்ள மின்குமிழை ஒளிரச் செய்யாது
மின்சுற்றில் உள்ள மின்கலன்
மின்சுற்றில் உள்ள மின்கம்பி
மின்சுற்றில் உள்ள மின்குமிழை ஒளிரச் செய்யும்
8. எது சரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
கத்தி, நெகிழி பை, கண்ணாடி
இரும்பு கரண்டி, ஊக்கு, அலுமினியம்
இலை, கல், தங்கம்
9. முமுமையாக ஒளியைத் தடை செய்யும் பொருளை....................
ஒளி ஊடுருவும் தன்மை
குறையொளி ஊடுருவும்
ஒளி ஊடுருவும் பொருள்
ஒளி ஊடுருவாப் பொருள்
10. குறைந்த அளவிலான ஒளியை ஊடுருவச் செய்யும் பொருள்களைக் ........................
ஒளி ஊடுருவாப் பொருள்
ஒளி ஊடுருவும் தன்மை
குறையொளி ஊடுருவும் பொருள்
ஒளி ஊடுருவும் பொருள்
11. சொரசொரப்பான சன்னல் கண்ணாடி, அச்சுத்தாள் ஆகியவை ............................... பொருளாகும்.
எளிதில் கடத்தி
ஒளிப்புகாப்
குறையொளி புகும்
ஒளிப்புகும்
12. எந்தப் பொருள் நீரில் மிதக்கும்?
ஆணி
மரப்பலகை
ஊசி
கல்
13. இவற்றுள் எது மூழ்கா பொருள் ?
காற்றடைத்த பந்து
ஆணி
கல்
கோலி
14. ஏன் மரக்கட்டைகள் நீரில் மிதக்கிறது?
மரக்கட்டைகள் நீரை விட அடர்த்தி குறைந்த பொருள்
மரக்கட்டை நீரை விட அடர்த்தி அதிகமான பொருள்
15. படத்தில் காணப்படும் தேங்காய் நீரில் மிதக்கிறது. தேங்காயை நீரில் மூழ்க வைக்க எந்தப் பொருளுடன் இணைக்க வேண்டும்?
மரத்துண்டு
இரும்பு துண்டு
கல்
துணி
16. காதில் நீர் புகுந்துவிட்டது. எந்தப் பொருளைப் பயன்படுத்துவீர்கள்?
17. மழையில் நனையாமல் இருக்க இந்தப் பொருளைப் பயன்படுத்தலாம்.
18.
ஈரமான தரையைத் துடைக்க
ஈரமான பாதங்களைத் துடைக்க
19. நீரை ஈர்க்கும் பொருட்களின் நன்மைகளைத் தேர்ந்தெடுக.
20. கைக்குட்டை ____________________ பயன்படுகிறது.
வியர்வையைத் துடைக்க
தரையில் ஊற்றிய நீரைத் துடைக்க
ஈரத் தட்டுகளைத் துடைக்க
21. நீர்த்துடைப்பான் ______________ பயன்படுகிறது.
தரையில் ஊற்றிய நீரைத் துடைக்க
வியர்வையைத் துடைக்க
ஈரக் கைகளைத் துடைக்க
22. காய்ந்த துணி __________________ பயன்படுகிறது.
வியர்வையைத் துடைக்க
ஈரமான தரையைத் துடைக்க
கழுவிய தட்டுகளைத் துடைக்க
23. கனத்த மழை பெய்தது . பாலா குடை எடுத்துவரவில்லை. குடைக்குப் பதிலாக அவன் எப்பொருளைப் பயன்படுத்தலாம்?
24. மீனா , மணி , முகிலன் ஆகிய மூவரும் தாங்கள் தயார் செய்த படகுகளை நீரில் மிதக்க விட்டனர். இவர்களுள் முகிலனின் படகு மட்டும் நீரில் மூழ்கி விட்டது. அப்படியானால் அவன் எப்பொருளைக் கொண்டு படகைத் தயார் செய்திருப்பான்?
காகிதம்
பலகை
இரும்பு
மூங்கில்
25. கீழ்காண்பவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையை கொண்ட பொருள் ?
நெகிழிப்பை
எழுதுகோல்
துணி
மரக்குச்சி
