NEW
Font size
Worksheetsஅறிவியல் பயிற்சி 3
Total questions: 10
Worksheet time: 5mins
லோகேன் நண்பகலில் சூரியனைப் பார்க்க முயன்றான். உடனே சட்டெனக் கண்களை மூடிக் கொண்டான். மேற்கண்ட சூழலில் அவன் அவ்வாறு செய்யக் காரணமென்ன?
அதிக வெப்பமாக இருப்பதால்
மிகுதியான ஒளி கண்களைப் பாதிக்கும் என்பதால்
தூண்டலுக்கு ஏற்ப துலங்குகிறான்
நண்பகலில் சூரியனைப் பார்க்கக் கூடாது என்பதால்
நீர்த்தூண்டல்
ஒளித்தூண்டல்
தொடுதல் தூண்டல்
புவிஈர்ப்புத் தூண்டல்
சுனைகள் கொண்ட தாவரம் யாது?
மல்லிகை
அல்லி
ரோஜா
கரும்பு
முட்கள் உடைய தாவரம் எது?
காசித்தும்பை
தொட்டாற்சிணுங்கி
தாமரை
கரும்பு
இந்தப் பரிசோதனையின் சார்புமாறியைக் குறிப்பிடவும்
ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் உயரம்
ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் நிலை
ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் அளவு
இந்த பரிசோதனையின் கருதுகோளைக் குறிப்பிடு
தாவரங்கள் செழித்து வளர நீர் தேவை
தாவரங்கள் செழித்து வளர சூரிய ஒளி தேவை
தாவரங்கள் செழித்து வளர காற்று தேவை
தாவரங்கள் செழித்து வளர உரம் தேவை
இப்பரிசோதனையின் நோக்கம் என்ன ?
தாவரங்களுக்குச் சூரிய ஒளி தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு நீர் தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு காற்று தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு உரம் தேவை என்பதை ஆராய
எண்ணெய் பூசப்பட்டப் இலையின் பகுதி நிறம் மாறி இருப்பதன் ஊகித்தலைக் குறிப்பிடு.
இலைக்குக் காற்று கிடைக்கவில்லை
இலைக்குச் சூரிய ஒளி கிடைக்கவில்லை
இலைக்கு எண்ணெய் கிடைக்கவில்லை
ஹரிணி படத்தில் காணப்படுவதுபோல் இலையின் மேற்பகுதியில் எண்ணெய் பூசினாள். இரண்டு நாள் கழித்து என்ன நிகழும் என முன் அனுமானிக்கவும்.
செடி வாடிவிடும்
எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் மஞ்சள் நிறமாக மாறும்.
இலை கறுப்பு நிறமாக மாறும்
எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் சிகப்பு நிறமாக மாறும்
