NEW
Font size
Worksheetsதாவரங்களின் தற்காப்பு
Total questions: 10
Worksheet time: 10mins
பின்வருவனவற்றுள் எது மேற்காணும் தாவரத்தைப் போல் தற்காப்பு முறையைக் கொண்டுள்ளது?
சோளச் செடி
காளான்
முளரிச் செடி
சேப்பங்கிழங்கு
கீழ்க்காணும் கூற்றுகள் தாவரம் P-யின் சிறப்புத் தன்மைகளைக் காட்டுகிறது.
· மெழுகுத் தன்மை கொண்ட இலைகள்
· கடுமையான வெயில் காலத்தில்
இலைகளைச் சுருட்டிக் கொள்ளும்
தாவரம் P யாது?
தென்னை மரம்
மாமரம்
வாழைமரம்
மூங்கில் செடி
தேவி, சூரிய ஒளியுள்ள ஓர் இடத்தில் செடி ஒன்றை வளர்க்க விரும்பினாள். ஆனால் மிகக் குறைந்த நீர் வளமே இருந்தது.
எந்தத் தன்மை கொண்ட செடி அவ்விடத்தில் நடுவதற்கு பொருத்தமில்லை?
நீண்ட வேர்
அதிக இலைகள்
சிறிய அளவைக் கொண்ட இலைகள்
நீரைச் சேகரிக்கக் கூடிய தண்டு
பின்வரும் கூற்றுகள் Q விதையின் தன்மைகளைக் காட்டுகிறது.
· கண்ணைக் கவரும் வண்ணம்
· சுவையான சுளைகளைக்
கொண்டிருக்கும்
· மணமுள்ளவை
பலத்த காற்றிலும் மூங்கில் சாயாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்குக் காரணம் என்ன?
மூங்கில் இலை மெழுகுப் படலம் கொண்டவை.
வளைந்து கொடுக்கும் தண்டு உள்ளது.
இலை துர்நாற்றம் வீசும்.
ஆணிவேர் கொண்டது.
பழமரங்களிடையே நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். அது எத்தனை ஆண்டுகளுக்குப் பழங்களைத் தருகிறது?
100 ஆண்டுகள்
400 ஆண்டுகள்
500 ஆண்டுகள்
700 ஆண்டுகள்
படம், ஆற்றோரத்தில் இருக்கும் தென்னைகளைக் காட்டுகிறது.
ஆற்று நீர் வற்றிப் போனால் தென்னை மரத்திற்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
தென்னை விதை மிதக்காது
தென்னை விதை வெடித்துச் சிதறும்.
நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவு கிடைக்காது.
தென்னை நீடுநிளவல் சிக்கலை எதிர்நோக்கும்
கீழ்க்காணும் தாவரத்தைப் போல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் தாவரம் எது?
பின்வரும் விடைகளுள் எது மேற்காணும் விதையைப் போல் விதை பரவல் முறையைக் கொண்டுள்ளது?
ஒட்டுப்புல்
தேங்காய்
மெராந்தி
காசித்தும்பை
பின்வரும் விடைகளுள் எது மேற்காணும் விதையைப் போல் விதை பரவல் முறையைக் கொண்டுள்ளது?
பப்பாளி
தாமரை
தொட்டாற்சிணுங்கி
நொய்வவிதை
