NEW
Font size
Worksheetsதமிழ்மொழி - ஆண்டு 6 (மீள்பார்வை) பாகம் 2
Total questions: 20
Worksheet time: 10mins
அருணா காலையில் வாசலில் அழகிய ____________ போட்டாள்.
கோளம்
கோலம்
மதிவாணன் வங்கிக்குச் செல்லும் ________ தெரியாமல் தடுமாறினான்.
வழி
வலி
மீனவன் கடலில் ___________ வீசி மீன் பிடித்தான்.
வளை
வலை
கோபியின் காலில் _______________ குத்தியதால் அவன் கத்தினான்.
முல்
முள்
தினமும் _____________ உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
குழித்து
குளித்து
பொங்கல் இனிப்பாக இருக்க அம்மா அதில் _______________ சேர்த்தார்.
வெள்ளம்
வெல்லம்
நேற்று சிரம்பானில் கனத்த __________ பெய்தது.
மலை
மழை
திருவள்ளுவர் இயற்றிய __________________ மிகவும் பயனுள்ளவை.
குறல்கள்
குறள்கள்
திருடன் கம்பியை________________ வீட்டினுள் நுழைந்தான்.
வலைத்து
வளைத்து
வீட்டின் சுவரில் ______________ ஒன்று இருந்தது.
பல்லி
பள்ளி
______________ இலையில் உணவு உண்ணலாம்.
வாலை
வாழை
கொக்கு தனது _________________ மீனைக் கொத்தித் தின்றது.
அழகால்
அலகால்
_______________ மாடு வண்டி இழுக்கும்.
காலை
காளை
கபிலன் ________________ கிடந்த புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்தான்.
களைந்து
கலைந்து
தோட்டக்காரர் செடி நடுவதற்குக்_______________ தோண்டினார்.
குளி
குழி
_________________ மலர் குளத்தில் பூக்கும்.
அல்லி
அள்ளி
அம்மா ________________ செய்து இறைவனுக்குப் படைத்தார்.
பொங்கல்
பொங்கள்
உடல் நலமில்லாத வேலன் உடல்_____________த்துக் காணப்பட்டான்.
இழை
இளை
மாமரத்தின்_____________யில் ஓர் அணில் ஓடியது.
கிலை
கிளை
அரசர்___________ ஏந்திப் போருக்குப் புறப்பட்டார்.
வால்
வாள்
