NEW
Font size
Worksheetsஇலக்கியம் ஆண்டு 4 & 5 13.04.20
Total questions: 14
Worksheet time: 7mins
திருக்குறள்
வையத்துள் ____________ __________ வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.(50)
வாழ்வாங்கு / வாழ்பவன்
வாழ்பவன் / வாழ்வாங்கு
இணைமொழியின் பொருள் யாது ?
அண்டை அயலார்
அக்கம் பக்கத்தார்
உடன்பிறப்பு
உறவினர்
இணைமொழியின் பொருள் யாது?
அன்றும் இன்றும்
இன்றைய கலத்தில்
எந்தக் காலத்திலும்
சூழலுக்கேற்ற இணைமொழி யாது ?
திரு. காளிதாஸ் குடும்பத்தினர் தங்களின் வாழிட மக்களை மதித்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
அண்டை அயலார்
அன்றும் இன்றும்
சுற்றும் முற்றும்
உலகநீதி
நெஞ்சாரப் ___________ சொல்ல வேண்டாம்.
உண்மை
பொய்தன்னைச்
மெய்தன்னைச்
உலகநீதி
________________ காரியத்தை நிறுத்த வேண்டாம்.
உண்மையில்லா
நிலையில்லாக்
பொய்யானக்
சரியான உலகநீதி யாது?
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நெஞ்சாரப் உண்மை சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
மரபுத்தொடரின் பொருள் யாது ?
மனக்கோட்டை
வெறும் உண்மை
வெறும் கற்பனை
வெறும் நிஜம்
மரபுத்தொடரின் பொருள் யாது ?
தொன்று தொட்டு
நெடுங்காலமாய்
இன்றைய காலம்
நாளை
திருக்குறளை இயற்றியவர் யார்?
பாரதியார்
தெய்வப்புலவர்
பாரதிதாசன்
திருக்குறள்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
_____________ தோன்றாமை நன்று.
தோன்றலின்
தோன்றாமை
தோன்றி
பழமொழி
குற்றமுள்ள நெஞ்சு ________________
குறுகுறுக்கும்
பரபரக்கும்
இடிஇடிக்கும்
பழமொழி
சிறு துரும்பும் ___________________
பல் குத்த உதவும்
நெல் குத்த உதவும்
கல் குத்த உதவும்
சூழலுக்கேற்ற பழமொழி யாது?
குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
சுத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
