wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி (உலகநீதி ஆண்டு 5)

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது

a)

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்

b)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.

c)

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

d)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்.

2.
a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

b)

போகாத விடந்தனிலே போக வேண்டாம்.

c)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்.

d)

அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்

3.

பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக்கூடாது.

a)

மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்.

b)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.

c)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.

d)

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.

4.

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

a)

பயம் இல்லாமல், தனியாகப் பயணம் செய்யக்கூடாது.

b)

மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக் கூடாது.

c)

தன்னை நம்பி வந்தவரை ஒருபோதும் கெடுக்கக்கூடாது.

d)

ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றிக் குறைகளைக் கூறித் திரிதல் கூடாது.

5.

சூழல் உணர்த்தும் உலகநீதி

a)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

b)

நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்.

c)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.

d)

மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்

6.

சரியான இணையைத் தெரிவு செய்க

a)

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம். - நஞ்சுடைய பாம்புடன் ஒருநாளும் விளையாடக்கூடாது.

b)

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம். - பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக்கூடாது.

c)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.- செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.

d)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம். - மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்.

7.

சரியான உலகநீதியைத் தெரிவு செய்க

a)

நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்.

b)

நல்லிணக்க மில்லாரோடு இணங்க வேண்டாம்.

c)

நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்.

d)

நல்லிணக்கம் இல்லாரோ டிணங்க வேண்டாம்.

8.

படம் உணர்த்தும் உலகநீதி

a)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்.

b)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.

c)

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.

d)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.

9.

உலகநீதியை இயற்றியவர்

a)

பாரதியார்

b)

குமரகுருபர சுவாமிகள்

c)

உலகநாத பண்டிதர்

d)

சிவப்பிரகாச சுவாமிகள்

10.

பாடல் உணர்த்தும் உலகநீதி

a)

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.

b)

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.

c)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.

d)

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்.