NEW
Font size
Worksheetsஅறிவியல் புதிர் ஆண்டு 6 SJKT KAMPAR
Total questions: 10
Worksheet time: 7mins
பின்வரும் விலங்குகளில் தனித்து வாழும் விலங்கு எது?
எறும்பு
சிங்கம்
புலி
கழுதை
பின்வருபவை யாவும் மாணவர்கள் அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், ஒன்றைத் தவிர
ஆசிரியர் அனுமதியின்றி பரிசோதனையை மேற்கொள்ளக் கூடாது.
அறிவியல் அறை எப்பொழுதும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
பரிச்சோதனைக்குப் பயன்படுத்திய கருவிகளைச் சுத்தம் செய்யக் கூடாது
கீழ்க்காண்பனவற்றுள் நுண்ணுயிர்களைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக
நுண்ணுயிர்கள் சுவாசிக்கும், நகரும், வளரும், இனவிருத்தி செய்யும்.
நுண்ணுயிர்களை நாம் கண்களால் பார்க்க முடியும்.
நுண்ணுயிர்கள் தீமையை மட்டுமே தருகின்றன.
நொதிமம் உயிர்வளியை வெளியிடுகின்றது.
நுண்ணுயிரின் நன்மையைத் தேர்ந்தெடுக.
சொத்தைப் பல் உண்டாக்குதல்
நோய் எதிர்ப்பு மருந்துகள் உருவாக்கப் பயன்படுகிறது
உணவைக் கெடச் செய்கிறது
கீழ்காணும் விலங்குகள் எஃது அழிவை எதிர்நோக்கும் விலங்காகும் ?
சில விலங்குகள் தனித்து வாழ்வதன் அவசியம் என்ன?
வசிப்பிடத்திற்கான போராட்டம் அதிகரிக்கிறது.
உணவுப் போராட்டத்தைத் தவிர்த்து விடுகிறது.
மற்ற இனவகை விலங்கிடமிருந்து ஏற்படும் எதிர்ப்பு.
உயிரிழப்பு
பூமி தன் அச்சில் சுற்றி வர _______ ஆகிறது?
1 வருடம்
2 நாள்கள்
24 மணி நேரம்
1 மாதம்
கீழ்க்காண்பவற்றுள் எது pH 7-க்கு மேலான தன்மையுடைய பொருளைக் குறிக்கிறது?
ஆரஞ்சு
மருந்து
வழலைக்கட்டி
நீர்
படம், ஒரு விலங்கைக் காட்டுகிறது. எவ்வாறு இவ்விலங்கு தன் நீடுநிலவலை உறுதி செய்கிறது?
மணலில் குழி தோண்டி முட்டையிடும்
குஞ்சுகள் பொரியும் வரை முட்டைகளைப் பாதுகாக்கும்
அதிகமான முட்டைகளை இடும்
கூடுகள் அமைக்கும்
கீழ்க்காண்பவை அனைத்தும் நுண்ணுயிர்கள். ஒன்றைத் தவிர.
குச்சியம்
புரோத்தோசுவா
பூஞ்சைக்காளான்
பூஞ்சுத்தாள்
