Worksheetsஇலக்கண மரபு
Total questions: 21
Worksheet time: 12mins
Name
Class
Date
1.
தன் என்பது எதனைக் குறிக்கும்?
a)
உயர்திணை ஒருமை, அஃறிணை ஒருமை
b)
உயர்திணை மரியாதை ஒருமை
c)
உயர்திணை பன்மை
d)
அஃறிணை பன்மை
2.
ஆசிரியர் _________ மாணவர்களுக்குப் பாடம் போதித்தார்.
a)
தன்
b)
தான்
c)
தம்
d)
தாம்
3.
குமரன் ________ தப்பு செய்யவில்லையென்று வாதிட்டான்.
a)
தன்
b)
தான்
c)
தம்
d)
தாம்
4.
சந்திரமதி __________ பொம்மை வேண்டுமென்று மன்றாடினாள்.
a)
தமக்கு
b)
தனக்கு
c)
தன்னிடம்
d)
தம்மிடம்
5.
________ எஜமானைக் கண்ட நாய் வாலை ஆட்டியது.
a)
தம்மால்
b)
தனக்கு
c)
தன்
d)
தம்
6.
உயர்திணை மரியாதை ஒருமையையும் உயர்திணை பன்மையையும் அஃறிணை பன்மையும் குறிக்கும் மரபு சொல் என்ன?
a)
தன்னை
b)
தன்
c)
தம்
d)
தன்னிடம்
7.
கொள்ளையர்களிடம் சிக்கிக் கொண்ட ரவி _________ விடுவிக்கும் படி மன்றாடினான்.
a)
தன்
b)
தம்மை
c)
தன்னை
d)
தன்னிடம்
8.
_____ கதவு
a)
ஒரு
b)
ஓர்
9.
_____ அணில்
a)
ஒரு
b)
ஓர்
10.
ஓர் _____
a)
ஆடு
b)
திடல்
11.
ஒரு _____
a)
ஐயர்
b)
பையன்
12.
ஓர் _____
a)
சட்டி
b)
ஏடு
13.
ஓர் _____
a)
பட்டம்
b)
ஔடதம்
14.
ஓர் _____
a)
ஒட்டகம்
b)
சிறுமி
15.
ஒரு _____
a)
வீடு
b)
ஊதல்
16.
விமலன் ________ கதவைத் திறந்தான்
a)
ஒரு
b)
ஓர்
17.
_____ அணில் பழத்தை உண்டது.
a)
ஒரு
b)
ஓர்
18.
________சிறுவன் தாயின் மடியில் படுத்திருந்தான்.
a)
ஓர்
b)
ஒரு
19.
___________ ஆடு திடலில் இருந்தது.
a)
ஓர்
b)
ஒரு
20.
அப்பா ______ ஏணியின் மீது ஏறினார்.
a)
ஒரு
b)
ஓர்
21.
வீட்டுக்கு ________ மரம் வளர்ப்போம்.
a)
ஓர்
b)
ஒரு
100 %
