NEW
Font size
Worksheetsதமிழ்மொழி
Total questions: 8
Worksheet time: 4mins
கொடுக்கப்பட்ட வரியைப் பூர்த்திச் செய்க.
ஒன்று பட்டால் _______________
பெருக வாழ்
மார்க்கம் உண்டு
உண்டு வாழ்வு
கொடுக்கப்பட்ட வரியைப் பூர்த்திச் செய்க.
கல்விக் கழகு ___________________.
செழுங்கிளை தாங்குதல்
கசடற மொழிதல்
விருந்தோ டுண்டல்
தாத்தா தீட்டிய கூரிய கத்தி _________ வென மின்னியது.
பள பள
தக தக
கிலு கிலு
பெற்றோரின் _________ அறிந்த பிள்ளைகள் எச்சூழலிலும் அவர்களைப் போற்றுவர். .
அருமை பெருமை
குறை நிறை
ஆதி அந்தம்
குறளை நிறைவு செய்க.
__________________________________
தெய்வத்துள் வைக்கப் படும்.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
சிறு வயதில் கற்ற தமிழ்க்கல்வியானது _____________ சண்முகனின் மனதில் ஆழமாகப் பதிந்தது.
சிலை மேல் எழுத்துப் போல
மலரும் மணமும் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுவழிப் பயணத்தின் போது _____________ வென்ற சத்தத்தைக் கேட்டதும் பாவலன் பாம்பு ! பாம்பு ! என்று அலறினான்.
தட தட
சர சர
சல சல
தங்கத்தின் மதிப்பை _________________ ஒப்பிடுகையில் இன்று அதிகளவில் உயர்ந்துள்ளதைக் காணமுடிகிறது.
அங்கும் இங்கும்
அன்றும் இன்றும்
மேலும் கீழும்
