NEW
Font size
Worksheetsவெற்றி வேற்கை ஆண்டு 4
Total questions: 7
Worksheet time: 7mins
வெற்றி வேற்கையை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
ஔவையார்
அதிவீரராம பாண்டியன்
கம்பர்
'எழுத்தறி வித்தவன் இறைவனாகும்' என்ற வெற்றி வேற்கையின் பொருளைத் தேர்ந்தெடுக.
பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு.
உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்.
கல்வியைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகராவார்.
'எழுத்தறி வித்தவன் இறைவனாகும்' இந்தச் செய்யுள் யாருடன் தொடர்புடையது ?
எழுத்தறி வித்தவன் ___________________________.
கடவுளாகும்.
இறைவனாகும்.
ஆண்டவனாகும்.
படத்திற்கு ஏற்ற வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.
'எழுத்தறி வித்தவன் ' என்ற அடியின் பொருளைத் தெரிவு செய்க.
கல்விக்குச் சிறப்பு.
கல்வியை முறையாக கற்ற வேண்டும்.
கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்
கல்வியைப் பிழையறக் கற்க வேண்டும்.
சரியான இணையைத் தெரிவு செய்க.
வெற்றி வேற்கை - ஔவையார்
நல்வழி - திருவள்ளுவர்
உலகநீதி - உலகநாத பண்டிதர்
ஆத்திச்சூடி - பாரதியார்
