NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் மொழி (வாக்கியம்)
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
பசியால் அழுத குழந்தை பாலைப் ______________________.
a)
பருகியது.
b)
குடித்தது.
c)
அருந்தியது.
2.
கபிலன் அம்மா செய்து கொடுத்த பழரசத்தை __________.
a)
விற்றான்.
b)
அருந்தினான்.
c)
அறுந்தினான்
3.
அமுதா _________________________________ போட்டியில் கலந்து கொண்டாள்.
a)
வண்ணம் தீட்டும்
b)
வன்னம் தீட்டும்
c)
வண்னம் தீட்டும்
4.
திருமதி. விமலா வாசலில் அழகிய ________________ இட்டார்.
a)
கோலம்
b)
கோளம்
c)
கோழம்
5.
முகுந்தன் தன் திறமையை வெளிப்படுத்தும் வகையில் __________ ஒன்றை வரைந்தான்.
a)
அழகிய ஓவியம்
b)
அலகிய ஓவீ யம்
c)
அளகிய ஓவியம்
6.
தாத்தா மரத்திலிருந்து ரம்புத்தான் _________________ பறித்துக் கூடையில் போட்டார்.
a)
பளங்களைப்
b)
பலங்களை
c)
பழங்களைப்
7.
சோறு __________________________ வயிற்றுப் பசியைப் போக்கலாம்.
a)
உன்பதால்
b)
உண்பதால்
c)
திண்பதால்
8.
திருமதி. வேணி துணிகளைச் சுத்தமாக _____________.
a)
துவைக்கிறார்
b)
தோய்கிறார்.
c)
கழுவுகிறார்.
Reset
