wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கோபால் சிம்புவிடம் பணத்தை வாங்கிவிட்டுத் திருப்பித் தராமல் _____________________.

a)

கடுக்காய் கொடுத்தல்.

b)

கரி பூசுதல்.

c)

கங்கணம் கட்டுதல்

d)

மனக்கோட்டை

2.

_____________________ தமிழர்கள் இசைக்கலையில் நாட்டம் உடையவர்கள்.

a)

கடுக்காய் கொடுத்தல்.

b)

கரி பூசுதல்.

c)

தொன்றுதொட்டு

d)

மனக்கோட்டை

3.

சிறந்த வீரன் என்று மார்தட்டிக்கொண்ட சுந்தர், போட்டியில் தோல்வி கண்டு முகத்தில்_____________________

a)

கடுக்காய் கொடுத்தல்.

b)

கரி பூசிக் கொண்டான்

c)

தொன்றுதொட்டு

d)

மனக்கோட்டை

4.

தானும் தன் தந்தையுடன் மலாக்கா வருவேன் என்று குமார் _____________________ நின்றான்.

a)

கடுக்காய் கொடுத்தல்.

b)

கரி பூசிக் கொண்டான்

c)

தொன்றுதொட்டு

d)

ஒற்றைக்காலில்

5.

வாழ்க்கையில் நான் வெற்றி பெறுவேன் என்று சுமதி கடுமையாக உழைத்தாள். _____________________

a)

கங்கணம் கட்டுதல்.

b)

கரி பூசிக் கொண்டான்

c)

தொன்றுதொட்டு

d)

ஒற்றைக்காலில்

6.

சந்துரு பணத்தை எடுத்துவிட்டு அனைவரையும் சாமர்த்தியமாக ஏமாற்றினான். _____________________

a)

கங்கணம் கட்டுதல்.

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

தொன்றுதொட்டு

d)

ஒற்றைக்காலில்

7.

வளர்மதி தன் தாயிடம் கெஞ்சி நாட்டியப் பளியில் சேர்ந்தான். _____________________

a)

கங்கணம் கட்டுதல்.

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

தொன்றுதொட்டு

d)

ஒற்றைக்காலில் நிற்றல்

8.

சுந்தரி படிக்காமல் சுற்றித் திரிந்துவிட்டு சிறப்புத் தேர்ச்சி பெறலாம் என நினைப்பது. _____________________

a)

கங்கணம் கட்டுதல்.

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

மனக்கோட்டை

d)

ஒற்றைக்காலில் நிற்றல்

9.

பிடிவாதமாக இருத்தல் =

a)

கங்கணம் கட்டுதல்.

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

மனக்கோட்டை

d)

ஒற்றைக்காலில் நிற்றல்

10.

வெறும் கற்பனை =

a)

கங்கணம் கட்டுதல்.

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

மனக்கோட்டை

d)

ஒற்றைக்காலில் நிற்றல்