NEW
Font size
Worksheetsதமிழ்
Total questions: 20
Worksheet time: 10mins
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர்_____
அ) வைரமுத்து
ஆ) வாணிதாசன்
இ) கண்ணதாசன்
செவாலியர் விருது வழங்கும் நாடு _________
அ) பிரெஞ்சு
ஆ) இந்தியா
இ) அமெரிக்கா
வாணிதாசனுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர் ________
அ) தேசியகவி
ஆ) கவிஞரேறு
இ) புரட்சிக்கவி
வள்ளைப்பாட்டு __________ பாடப்படும் பாடல்
அ) நெல்குத்தும் போது
ஆ) நாற்று நடும் போது
இ) தாலாட்டும் போது
நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம் ________ எனப்படும்.
அ) புன்செய்
ஆ) நன்செய்
இ) குறுகுசாகுபடி
பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு
அ) பயிலுதல்
ஆ) பார்த்தல்
இ) கேட்டல்
செஞ்சொல் மாதரின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ___________
அ) கடல்
ஆ) ஓடை
இ) குளம்
'நீளுழைப்பு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
அ) நீளு + உழைப்பு
ஆ) நீண் + உழைப்பு
இ) நீள் + உழைப்பு
'கோணக்காத்துப் பாட்டு' என்ற பாடலின் ஆசிரியர் _______
அ) பாரதியார்
ஆ) வெங்கம்பூர் சாமிநாதன்
இ) பாரதிதாசன்
வானில் கரு________ தோன்றினால் மழைபொழியும் என்பர்.
அ) முகில்
ஆ) துகில்
இ) வெயில்
முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் __________யும் ஓட்டிவிடும்.
அ) பாலனை
ஆ) காலனை
இ) ஆற்றலை
பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___________
அ) பருத்திஎல்லாம்
ஆ) பருத்தெல்லாம்
இ) பருத்தியெல்லாம்
செவ்விந்தியர்கள் நிலத்தைத் __________ மதிக்கின்றனர்.
அ) தாயாக
ஆ) தந்தையாக
இ) தூய்மையாக
பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________
அ) பால் ஊறும்
ஆ) பாலூறும்
இ) பால்லூறும்
சியாட்டல் யாருக்கு கடிதம் எழுதினார்?
அ) அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
ஆ) இங்கிலாந்து குடியரசுத் தலைவர்
இ) பிரான்ரசு குடியரசுத் தலைவர்
மாடு வயலில் புல் மேய்ந்தது - இத்தொடரிலுள்ள வினைமுற்று
அ) மாடு
ஆ) வயல்
இ) மேய்ந்தது
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ________
அ) படித்தான்
ஆ) நடக்கிறான்
இ) உண்பான்
பின்வருவனவற்றுள் ஏவல்வினைமுற்றுச் சொல் _________
அ) வாழ்க
ஆ) வாழிய
இ) பாடம்படி
மலையின் உயரம் தான் என்னே! _________ தொடர்
அ) செய்தித்தொடர்
ஆ) வினாத்தொடர்
இ) உணர்ச்சித்தொடர்
நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்?
அ) வினாத்தொடர்
ஆ) செய்தித்தொடர்
இ) உணர்ச்சித்தொடர்
