wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Class 9 Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

a)

சர் ஆர்தர் காட்டன்

b)

பென்னிகுவிக்

c)

காமராஜர்

2.

முல்லை பெரியாறு அணையைக் கட்டியவர் யார்?

a)

ஜேம்ஸ் வாட்

b)

பென்னிகுவிக்

c)

காமராஜர்

3.

ஊருணி _________ உள்ள நீர் நிலை

a)

மலை முகட்டில்

b)

கடலருகே

c)

மக்கள் பருகு நீர்

4.

'பட்டமரம்' பாடலை எழுதியவர் யார்?

a)

கவிஞர் தமிழ் ஒளி

b)

கவிஞர் வைரமுத்து

c)

கவிஞர் வாலி

5.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் பெருமையைக் கூறும் நூல் _______

a)

திருவாசகம்

b)

பெரியபுராணம்

c)

திருவிளையாடற்புராணம்

6.

'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ' என்று சேக்கிழாரை பாராட்டியவர்_______

a)

மீனாட்சி சுந்தரனார்

b)

உ. வே. சாமிநாதர்

c)

நாமக்கல் கவிஞர்

7.

நிலையான புகழை பெற விரும்புவர்கள் ________ செய்ய வேண்டும் என்று குடபுலவியனார் கூறுகிறார்.

a)

கட்டிடங்களை உருவாக்க வேண்டும்

b)

போர் செய்ய வேண்டும்

c)

நீர் நிலைகளை உருவாக்க வேண்டும்.

8.

தமிழில் ஏறத்தாழ _______ துணை வினைகள் உள்ளன.

a)

50

b)

40

c)

90

9.

பேச்சு மொழியிலேயே _________ ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

a)

துணை வினைகளின்

b)

கூட்டு வினைகளின்

c)

முதல் வினைகளின்

10.

சிந்துவெளி நாகரிக வரலாற்றில் ________ தெய்வமாக வழிபட்டனர்.

a)

சூரியனை

b)

மயிலை

c)

காளையை

11.

முல்லை நில மக்களின் அடையாளம் ______

a)

ஏறு தழுவுதல்

b)

திருவிழா

c)

களையெடுத்தல்

12.

தமிழில் இரட்டைக்காப்பியங்கள் எவை?

a)

சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம்

b)

குண்டலகேசி, மணிமேகலை

c)

சிலப்பதிகாரம்,மணிமேகலை

13.

பெண்மையை முதன்மைப் படுத்தும் காப்பியம் _____

a)

சீவக சிந்தாமணி

b)

மணிமேகலை

c)

வளையாபதி

14.

மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் _________

a)

சீத்தலைச் சாத்தனார்

b)

இளங்கோவடிகள்

c)

திருத்தக்கத் தேவர்

15.

தண்டமிழ் ஆசான் என்று சாத்தனாரைப் பாராட்டியவர் __________

a)

காளமேகப்புலவர்

b)

கபிலர்

c)

இளங்கோவடிகள்

16.

'கூலம்' என்றால் என்ன பொருள்?

a)

காய்கறிகள்

b)

தானியம்

c)

பழவகைகள்

17.

ஐம்பெருங்குழுவில் ______ பேர் இடம் பெற்றுள்ளனர்.

a)

எட்டு

b)

நான்கு

c)

ஐந்து

18.

'செற்றம்' என்றால் பொருள் யாது?

a)

சினம்

b)

போர்

c)

மாலை

19.

மதுரை நகருக்கு அருகே உள்ள ______ என்னுமிடத்தில் அகழாய்வு நடைபெற்றது.

a)

ஆரப்பாளையம்

b)

சோழவந்தான்

c)

கீழடி

20.

கதவை ___ திற இடையில் வரும் வல்லின எழுத்து எது?

a)

ச்

b)

த்

c)

ட்