wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 12

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

‘கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.

b)

பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.

c)

குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.

d)

முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.

2.

கவிதா படித்து, பட்டம் பெற்று தன் தாயையும் சகோதரர்களையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என ___________________

a)

கரி பூசினாள்.

b)

கங்கணம் கட்டினாள்.

c)

ஒற்றைக் காளில் நின்றாள்.

d)

கை கொடுத்தாள்.

3.

கீழ்காணும் சூழல்களில் எது அள்ளி இறைத்தல் என்ற மரபுத்தொடருக்குப் பொருந்தி வரவில்லை?

a)

குமரன் கோழிகளுக்குத் தீனியை அள்ளி இறைத்ததால் அவனது அப்பா அவனைக் கண்டித்தார்.

b)

மாலா தேவையற்றப் பொருள்களை வாங்கி பணத்தை அள்ளி இறைத்ததால் இன்று சிரமப்படுகிறாள்.

c)

குவளையைத் தம்பி தான் உடைத்ததாக தீபன் அம்மாவிடம் அள்ளி இறைத்தான்.

4.

ராதா குமரனின் புத்தகத்தைத் திருடிவெட்டு அள்ளி இறைத்ததால் ஆசிரியர் அவளுக்குத் தண்டனை வழங்கினார்.

a)

சரி

b)

தவறு

5.

கோபால் சிம்புவிடம் பணத்தை வாங்கிவிட்டுத் திருப்பித் தராமல் _____________________.

a)

கடுக்காய் கொடுத்தல்.

b)

கரி பூசுதல்.

c)

கங்கணம் கட்டுதல்

d)

மனக்கோட்டை

6.

_____________________ தமிழர்கள் இசைக்கலையில் நாட்டம் உடையவர்கள்.

a)

கடுக்காய் கொடுத்தல்.

b)

கரி பூசுதல்.

c)

தொன்றுதொட்டு

d)

மனக்கோட்டை

7.

சிறந்த வீரன் என்று மார்தட்டிக்கொண்ட சுந்தர், போட்டியில் தோல்வி கண்டு முகத்தில்_____________________

a)

கடுக்காய் கொடுத்தல்.

b)

கரி பூசிக் கொண்டான்

c)

தொன்றுதொட்டு

d)

மனக்கோட்டை

8.

சந்துரு பணத்தை எடுத்துவிட்டு அனைவரையும் சாமர்த்தியமாக ஏமாற்றினான். _____________________

a)

கங்கணம் கட்டுதல்.

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

தொன்றுதொட்டு

d)

ஒற்றைக்காலில்

9.

வளர்மதி தன் தாயிடம் கெஞ்சி நாட்டியப் பள்ளியில் சேர்ந்தாள். _____________________

a)

கங்கணம் கட்டுதல்.

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

தொன்றுதொட்டு

d)

ஒற்றைக்காலில் நிற்றல்

10.

சுந்தரி படிக்காமல் சுற்றித் திரிந்துவிட்டு சிறப்புத் தேர்ச்சி பெறலாம் என நினைப்பது. _____________________

a)

கங்கணம் கட்டுதல்.

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

மனக்கோட்டை

d)

ஒற்றைக்காலில் நிற்றல்

11.

பிடிவாதமாக இருத்தல் =

a)

கங்கணம் கட்டுதல்.

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

மனக்கோட்டை

d)

ஒற்றைக்காலில் நிற்றல்

12.

வெறும் கற்பனை =

a)

கங்கணம் கட்டுதல்.

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

மனக்கோட்டை

d)

ஒற்றைக்காலில் நிற்றல்