wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரண்டாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

"பேருந்து "முதல் எழுத்தை மாற்றிப் பறவையின் பெயரை எழுதுக.

a)

மட்டு

b)

சத்து

c)

பத்து

d)

பருந்து

2.

"குழந்தை கவிஞர்" என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

அழ .வள்ளியப்பா

b)

நாமக்கல் கவிஞர்

c)

தமிழன்பன்

d)

கபிலர்

3.

ஆத்திச்சூடியை இயற்றியவர் __________ஆவார்.

a)

மணிமேகலை

b)

கண்ணகி

c)

ஔவையார்

d)

சுமித்ரா

4.

குளத்தில் __________குளித்துக் கொண்டிருந்தது.

a)

யானை

b)

முதலை

c)

நரி

d)

ஆமை

5.

சிறுவன் யாசின் _________உதவியுடன் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்தான்.

a)

அன்னையின்

b)

ஆசிரியரின்

c)

பெற்றோரின்

d)

நண்பரின்

6.

அழ. வள்ளியப்பா ___________என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் "குழந்தைக் கவிஞர்" என்று அழைக்கப்படுகிறார்.

a)

சிரிக்கும் பூக்கள்

b)

தண்ணீர் பூக்கள்

c)

காகிதப்பூக்கள்

d)

ரோஜாப் பூக்கள்

7.

நூலகத்தில் ______________கடைப்பிடிக்க வேண்டும்.

a)

அமைதியைக்

b)

சத்தத்தைக்

c)

தியானத்தைக்

d)

அன்பைக்

8.

எறும்பைப் போல ____________இருக்க வேண்டும்.

a)

பொறுமையாக

b)

சோம்பேறியாக

c)

அமைதியாக

d)

சுறுசுறுப்பாக

9.

வரி+குதிரை என்பதை சேர்த்து எழுத கிடைப்பது _______ஆகும்.

a)

வரிக்குதிரை

b)

வரிகுதிரை

c)

குதிரை வரி

d)

குதிரை

10.

பார்த்திடலாம் பிரித்து எழுத கிடைப்பது __________ஆகும்.

a)

பார் + இடலாம்

b)

பார்த்து +யிடலாம்

c)

பார்த்து+ இடலாம்

d)

பார்+ இடம்

11.

உருண்டை +ஆன சேர்த்து எழுதக் கிடைப்பது ____________ஆகும்.

a)

உருண்டையான

b)

உருண்டையாக

c)

உருண்டான

d)

உருண்டைஆன

12.

தோகை விரித்து ,தோகை விரித்து ________வந்தது.

a)

ஆந்தை

b)

குயில்

c)

பாம்பு

d)

மயில்

13.

Soap --- என்பதன் தமிழ்ச்சொல் ___________ஆகும்.

a)

சுண்ணாம்புக் கட்டி

b)

வழலைக்கட்டி

c)

பனிக்கட்டி

d)

பனிக்கட்டை

14.

ழ் கே கு ர வ மாறியுள்ள எழுத்துக்களை முறைப்படுத்தி சொல்லாக்குக:-

a)

கேழ்வரகு

b)

கேடயம்

c)

உருவம்

d)

வரகு கேழ்

15.

பொருந்தாத சொல்லைக் கண்டுபடிக்கவும்.

a)

எண்ணம்

b)

வண்ணம்

c)

கிண்ணம்

d)

கண்கள்

16.

ஒட்டகத்தின் முதுகில் _________இருக்கும்.

a)

திமில்

b)

கொம்புகள்

c)

தும்பிக்கை

d)

காதுகள்

17.

உயிர்களைக் காப்பது_______ ஆகும்.

a)

மழை

b)

மலை

c)

கலை

d)

காடு

18.

இனிப்பு விழாவில் எறும்புகள் ____________கூடின.

a)

இனிப்புகளோடு

b)

காரத்தோடு

c)

வாழைப் பழத்தோடு

d)

பூக்களோடு

19.

டி க் க கு ட் ன் று மாறியுள்ள எழுத்துக்களை முறைப்படுத்தி சொல்லாக்குக:-

a)

முயல் குட்டி

b)

கன்றுக்குட்டி

c)

ஆட்டுக்குட்டி

d)

எலிக்குட்டி

20.

பின்வருவனவற்றுள் உடல் வெப்பத்தைத் தனிக்கப் பயன்படுவது ____________ஆகும்.

a)

சுண்டல்

b)

கஷாயம்

c)

சோளம்

d)

இளநீர்

21.

உடலில் கருப்பு ,வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு எது?

a)

வரிக்குதிரை

b)

ஒட்டகச்சிவிங்கி

c)

ஒட்டகம்

d)

கழுதை

22.

பின்வருவனவற்றுள் பூம் வண்டியில் சுற்றிப் பார்த்த இடங்களுள் ஒன்றை எழுதவும்.

a)

ராஜஸ்தான்

b)

தாஜ்மஹால்

c)

கொல்கத்தா

d)

குஜராத்

23.

வேகமாக ஓடும் விலங்கு _______ஆகும்.

a)

சிறுத்தைப்புலி

b)

முதலை

c)

ஆமை

d)

நரி

24.

குட்டிக்குரங்கு __________சுவைத்து சாப்பிட்டது.

a)

மாம்பழத்தை

b)

வாழைப்பழத்தை

c)

பனம் பழத்தை

d)

ஈச்சம் பழத்தை

25.

'குகை 'என்ற சொல்லில் முடியும் எழுத்தில் தொடங்கும் வார்த்தையைக் கண்டுபிடிக்கவும்.

a)

கைக்குட்டை

b)

மைனா

c)

புத்தாடை

d)

சட்டை