NEW
Font size
Worksheetsமரபுத்தொடர்
Total questions: 10
Worksheet time: 5mins
வெறும் கற்பனை =
கங்கணம் கட்டுதல்.
கடுக்காய் கொடுத்தல்
மனக்கோட்டை
ஒற்றைக்காலில் நிற்றல்
சுந்தரி படிக்காமல் சுற்றித் திரிந்துவிட்டு சிறப்புத் தேர்ச்சி பெறலாம் என நினைப்பது. _____________________
கங்கணம் கட்டுதல்.
கடுக்காய் கொடுத்தல்
மனக்கோட்டை
ஒற்றைக்காலில் நிற்றல்
பொறுப்பின்றி ஊர் சுற்றித் திரியும் முகிலன், சொந்தமாக ஒரு பேரங்காடியை விலைக்கு வாங்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்று பகல் கனவு காண்கிறான்.
தொன்று தொட்டு
கிணற்றுத் தவளை
மனக்கோட்டை
முழுமூச்சு
நெடுங்காலமாய் வைத்தியம் செய்து வரும் பார்கவியின் பாட்டி மிகவும் திறமைசாலி என அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.
கம்பி நீட்டுதல்
முழுமூச்சு
மனக்கோட்டை
தொன்று தொட்டு
மாட் ஜெனின் எனும் வாலிபன் வெறும் கற்பனை உலகத்திலேயே வாழ்ந்து கொண்டு நேரத்தைக் கழித்தான்.
தெள்ளத் தெளிதல்
முழுமூச்சு
மனக்கோட்டை
தொன்று தொட்டு
மரபுத்தொடரின் பொருள் யாது ?
தொன்று தொட்டு
நெடுங்காலமாய்
இன்றைய காலம்
நாளை
உழைக்காமல் ஊர் சுற்றித் திரியும் அரவின் பெரிய மாளிகையில் வாழ்வேன் என ...............
மனக்கோட்டை கட்டினான்.
ஒற்றைக் காலில் நின்றான்.
கரி பூசினான்.
கங்கனம் கட்டினான்.
............... இந்தியர்கள் வாழையிலையில் உணவு உண்பதை வழக்கமாக கொண்டு வருகின்றனர்.
அருமை பெருமை
ஆடிப் பாடி
தொன்று தொட்டு
திருமதி அபிராமியின் குடும்பத்தினர் நெடுங்காலமாகவே மட்பானை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.
அன்றும் இன்றும்
தொன்று தொட்டு
மனக்கோட்டை
சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
பாட்டி எப்போதும் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து உணவு உண்பார்.
மனக்கோட்டை
தொன்று தொட்டு
