NEW
Font size
S
M
L
XL
Worksheets8th classtest
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கனத்த மழை என்பதன் பொருள்
a)
பெருமழை
b)
பெருமலை
2.
வாசலெல்லாம் பிரித்து எழுதுக
a)
வாசல் + எல்லாம்
b)
வாசல் +ஏல்லாம்
3.
கால் + இறங்கி சேர்த்து எழுதுக
a)
காலிறன்கி
b)
காலிறங்கி
4.
மக்கள் மழை வேண்டி __________ செய்கின்றனர்
a)
வழிபாடு
b)
வேலை
5.
மழை பெய்யாததால் ---- ----- பயன்படுத்தவில்லை
a)
விதை மற்றும் தண்ணீர்
b)
கலப்பை மற்றும் ஏற்றம்
6.
பெற்றெடுத்தோம் : பிரித்து எழுதுக
a)
பெற்று + எடுத்தொம்
b)
பெற்று + எடுத்தோம்
7.
மழை பெய்யாததால் ____________ வளரவில்லை
a)
பயிர்கள்
b)
வேதனை
8.
மழைச்சோறு எடுத்தப் பின் ______ பெய்தது
a)
கனத்த மழை
b)
ஊசி மழை
9.
மழை பெய்யததால் _____ வெளியேற முடிவெடுகின்றனர்
a)
ஊரை விட்டு
b)
உலகை விட்டு
10.
மழை பெய்யததால் ________________ கரையவில்லை
a)
கொளம்
b)
கோலம்
Reset
