Font size
Worksheets7. வயலும் வாழ்வும்
Total questions: 10
Worksheet time: 50secs
நமது பாடப்பகுதி ________ என்னும் தலைப்பில் அமைந்துள்ளது.
அ) ஏற்றப்பாட்டு
அ) வயலும் வாழ்வும்
இ) உழத்தியர் பாட்டு
ஈ) நாட்டுப்புறப்பாட்டு
நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே _______ எனப்படுகிறது.
அ) செவிவழிப்பாடல்
அ) வாய்வழிப்பாடல்
இ) நாட்டுப்புறப்பாடல்
ஈ) ஒப்பாரிப்பாடல்
நாட்டுப்புறப் பாடல்களை _________ என்றும் வழங்குவர்.
அ) பக்தி இலக்கியம்
அ) சிற்றிலக்கியம்
இ) பேரிலக்கியம்
ஈ) வாய்மொழி இலக்கியம்
பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை ______________ என்னும் நூலில் கி.வா ஜெகநாதன் தொகுத்துள்ளார்.
அ) இசையருவி
அ) மலையருவி
இ) தேனருவி
ஈ) பாலருவி
உழவர் சேற்று வயலில் _______ நடுவர்.
அ) செடி
அ) பயிர்
இ) மரம்
ஈ) நாற்று
வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை _______ செய்வர்.
அ) அறுவடை
அ) உழவு
இ) நடவு
ஈ) விற்பனை
கதிரடித்த நெல்தாள்களைக் ________ கொண்டு மிதிக்கச் செய்வர்.
அ) மேற்கத்தி மாடுகளைக்
அ) வடக்கத்தி மாடுகளைக்
இ) தெற்கத்தி மாடுகளைக்
ஈ) கிழக்கத்தி மாடுகளைக்
பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருளை ________ என்று அழைப்பர்.
அ) சீலை
அ) சாண்
இ) சும்மாடு
ஈ) மடை
'ஓடை + எல்லாம்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______.
அ) ஓடை எல்லாம
ஆ) ஓடையெல்லாம்
இ) ஓட்டையெல்லாம்
ஈ) ஓடெல்லாம்
'தேர்ந்தெடுத்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
அ) தேர் + எடுத்து
அ) தேர்ந்து + தெடுத்து
இ) தேர்ந்தது + எடுத்து
ஈ) தேர்ந்து + எடுத்து
