NEW
Font size
Worksheets3rd Tamil
Total questions: 20
Worksheet time: 10mins
தூக்கணாங்குருவி தன் குஞ்சுகளுடன்--------- என ஒலியெழுப்பி மகிழ்ச்சியாக இருந்தது.
கூ கூ... கூ கூ
கீச்..கீச்
மரத்தினடியில் -----ஒதுங்கியது.
ஒட்டகச்சிவிங்கி
ஒட்டகம்
தூக்கணாங் குருவிக்கு முதலில்-------- உதவிக்கு வந்தது.
மரங்கொத்தி
தேனீ
ஒட்டகச்சிவிங்கி அருகில் இருந்த------- தொப்பென்று விழுந்தது.
ஆற்றில்
குளத்தில்
மாணவர்கள்------
வந்தார்கள்
வந்தனர்
ஆடு------
வந்தது
மேய்ந்தது
பறவைகள்------
சென்றது
பறந்தன
மாத்திரை-------
விழுங்குதல்
சாப்பிடுதல்
தண்ணீர்-------
குடித்தல்
அருந்துதல்
பால்-------
பருகுதல்
குடித்தல்
உணவு----------
சாப்பிடுதல்
உண்ணுதல்
பழம்--------
கடித்தல்
தின்னுதல்
குளித்து மகிழ்ந்து குளிர்ச்சி அடைவாய்----
அருவி
மலை
மூக்கின் வழியே நுகர்ந்து மகிழ்வாய்----
மனம்
மணம்
ஆடும் பறவை வரும் அழகாய் இருக்கும்------
மயில்
கோழி
அறுக்க உதவும் கருவியை பெறுவாய்------
ரம்பம்
அரம்
மகாத்மா என்று அழைக்கப்படுபவர் -----
நேதாஜி
காந்தியடிகள்
தமிழ் என்னும் சொல்லுக்கு----- பொருள்
இனிமை
செம்மை
நூலகத்தின் வேறு பெயர்---------
சுவடி
புத்தகசாலை
கல்விக் கண் என்று அழைக்கப்படுபவர்-------
காமராசர்
சுபாஷ் சந்திர போஸ்
