NEW
Font size
Worksheetsதமிழ்மொழி புதிர்ப்போட்டி 2021
Total questions: 20
Worksheet time: 10mins
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
7
216
12
18
கீழ்க்காண்பவற்றில் எது நெடில் எழுத்தைக் கொண்டு தொடங்கியுள்ளது?
கலை
ஒட்டகம்
தொட்டி
ஐயர்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது காலப்பெயரைக் குறிக்கிறது?
தலை
திங்கள்
பள்ளிக்கூடம்
புத்தகம்
ஆத்திச்சூடியை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
ஔவையார்
பாரதியார்
பாரதிதாசன்
வாக்கியத்தை நிறைவு செய்க.
குமரன் புத்தகம் ____________________.
வாசித்தனர்
வாசிக்கிறாள்
வாசித்தது
வாசித்தான்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது அஃறிணையைக் குறிக்கவில்லை?
விவசாயி
நெல்
வயல்
கொக்கு
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஓர் ஆற்றில் ஒரு ஆமை வாழ்ந்து வந்தது.
ஒரு ஆமை வெற்றி பெற்றது.
ஓர் ஆமை குளத்தில் நீந்தியது.
ஓர் முயலும் ஓர் முயலும் போட்டியிட்டன.
அம்மா என்ற சொல்லுக்கு கீழ் உள்ள அனைத்துச் சொல்லும் பொருந்தும். ஒன்றைத் தவிர. தேர்ந்தெடு.
மாதா
ஈன்றவள்
தகப்பன்
அன்னை
இயல்வது கரவேல் எனும் ஆத்திச்சூடியின் பொருள் கண்டுபிடிக்கவும்.
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.
முயற்சியை விட்டு விடக்கூடாது.
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
வாக்கியத்திலிலுள்ள இனவெழுத்துச் சொல்லைக் கண்டுபிடி.
கல்யாண மண்டபம் கலையாக உள்ளது.
கல்யாண
மண்டபம்
கலையாக
உள்ளது
மரங்கள், சிங்கங்கள்,குயில்கள்
மேற்காணும் சொற்கள் எவ்வகை பால் வகையைச் சேர்ந்தது.
பலர்பால்
ஒன்றன்பால்
பலவின்பால்
ஆண்பால்
பட்டம் வானில் பறக்கிறது.
கோடிடப்பட்ட சொல் எந்த காலத்தைக் குறிக்கிறது?
இறந்தகாலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
ஒரு காலம்
படத்திற்கு ஏற்ற சரியான தொழிற்பெயரைத் தேர்ந்தெடு.
மருத்துவர்.
சிகிச்சை அளித்தல்
டாக்டர் ரிஷா
மருத்துவமனை
அப்பா கடையில் ஒரு __________________ வாழைப்பழம் வாங்கினார்.
சீப்பு
குலை
கொத்து
குவியல்
சீத்தம்மா _____________நிகழ்ச்சியில் நடனம் ஆடினாள்.
களை
கழை
கலை
வாக்கியத்தை நிறைவுச் செய்க.
காவலர்கள் குற்றவாளியைச் __________________ அடைத்தனர்.
சிரையில்
சிறையில்
சிற்றையில்
சிரியில்
திருக்குறள் மொத்தம் எத்தனை?
1037
1330
247
216
மேற்காணும் படத்தில் உள்ளவர் _________________________
கம்பர்
திருவள்ளுவர்
பாவேந்தர் பாரதிதாசன்
முண்டாசு கவிஞன் பாரதி
புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?
ஒளவையார்
பாரதியார்
உலக நாத பண்டிதர்
திருவள்ளுவர்
பின்வருவனவற்றுள் பலவின்பாலைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
