NEW
Font size
S
M
L
XL
WorksheetsClass 3 ( நல்வழி )
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நல்வழி பாடலின் ஆசிரியர் ?
a)
கண்ணதாசன்
b)
பூதஞ்சேந்தனார்
c)
ஔவையார்
2.
பொருள் :
வறண்ட -
a)
நீர் நிரம்பியுள்ள
b)
நீரின்றி காய்ந்த
c)
நீர்
3.
பிரித்து எழுதுக:
ஊற்றுநீர் =
a)
ஊற்று + நீர்
b)
ஊற்று + னீர்
c)
ஊற்று + நிர்
4.
நிரப்புக :
நல்ல நெறிகளைக் கூறுவது ____________ ஆகும்
a)
நல்வலி
b)
நல்வழி
c)
நல்வளி
5.
ஆற்று _____________ தோண்டுகின்ற
போது சுரக்கின்ற நீர் ஊற்றுநீர்.
a)
மனல்
b)
மநல்
c)
மணல்
6.
பொருள் :
இசைந்து-
a)
சேர்ந்து
b)
ஒப்புக்கொண்டு
c)
பிரிந்து
7.
எதிர்ச்சொல் :
மேல் -
a)
கீல்
b)
கீள்
c)
கீழ்
8.
ஐயம் இட்டு உண் - என்னும் வரி இடம்பெற்றுள்ள பாடல் ?
a)
ஆத்திசூடி
b)
நல்வழி
c)
திருக்குறள்
9.
இரண்டாம் எழுத்தை மட்டும் மாற்றினால் கிடைக்கும் சொல் :
குயில்
a)
குடம்
b)
குடுவை
c)
குரல்
10.
இரண்டாம் எழுத்தை மட்டும் மாற்றினால் கிடைக்கும் சொல் :
உதவு
a)
கதவு
b)
உறவு
c)
உண்டியல்
Reset
