NEW
Font size
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
இவை+ எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________.
இவைஎட்டும்
இவையெட்டும
இவ்வெட்டும்
இவ்எட்டும்
நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.
நன்றி+ யறிதல்
நன்றி+அறிதல்
நன்று+ அறிதல்
நன்று+யறிதல்
பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது__________.
பொறுமை+ உடைமை
பொறை+ யுடைமை
பொறை+ உடைமை
பொறு+ யுடைமை
பிறரிடம் நான் ________ பேசுவேன்
கடுஞ்சொல்
இன்சொல்
வன்சொல்
கொடுஞ்சொல்
பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது _________ ஆகும்.
வம்பு
அமைதி
அடக்கம்
பொறை
அறிவு+உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____________.
அறியுடைமை
அறிவுடைமை
அறிவுஉடைமை
அறிஉடைமை
ஆசாரக்கோவை கூறும் வித்துகளின் எண்ணிக்கை_____________.
எண்பது
எழுபது
நூறு
எட்டு
ஆசாரக்கோவையின் ஆசிரியர் ___________
பெருவாயின் முள்ளியார்
வண்களத்தூர்
கவியரசு
வீரகாவியம்
நட்டல் என்பதன் பொருள்________.
நட்புக்கொள்ளுதல்
பாராட்டுதல்
உதவி செய்தல்
உதவியை மறத்தல்
ஆசாரக்கோவை என்பதற்கு________
என்பது பொருள்.
கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
மேற்கணக்கு நூல்களுள் ஒன்று
நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
பிறர் செய்த உதவியை மறவாமை
