NEW
Font size
Worksheetscls 3 - தமிழின் மொழியின் பெருமை
Total questions: 15
Worksheet time: 8mins
"தொன்மை " என்பதன் பொருள் _______________
பழைமை
புதியது
சிறப்பு
அக________ய்வு
லா
ழா
ளா
பொருள் :
கேளிர் -
நண்பர்கள்
பகைவர்கள்
உறவினர்கள்
பொலிவு என்பதன் பொருள் _____________
அலகு
அழகு
அளகு
சேர்த்து எழுதுக :
செம்மை+மொழி =
செம்மொழி
செமொழி
சென்மொழி
பிரித்து எழுதுக:
வாழ்வியல்=
வாழ்+இயல்
வாழ்வு+இயல்
வாழ்வு+யியல்
தமிழ் மாணவன் என தன்னை உலகறியச் செய்தவர் ________________________
பாரதியார்
பாரதிதாசன்
ஜி.யு.போப்
உலகப்பொதுமறை ________________
திருக்குறள்
புறநானூறு
தொல்காப்பியம்
" யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்னும் பாடல் வரியின் ஆசிரியர் யார்?
கம்பன்
கணியன் பூங்குன்றனார்
தொல்காப்பியர்
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார் ?
ஔவையார்
நாமக்கல் கவிஞர்
ஜி.யு.போப்
முத்தமிழ் =
இயல் , இசை , வீணை
இயல் , இசை , நாடகம்
எண் , எழுத்து , இயல்
கீழடி எந்த மாவட்டத்தில் உள்ளது?
சித்தூர்
சிவகாசி
சிவகங்கை
தமிழ் மொழி , செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ?
2002
2003
2004
"தமிழுக்கு அமுதென்று பேர்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார் ?
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
இயல் என்பது ______________________
பேச்சு நடை
எழுத்து நடை
நாடக நடை
