wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil VI (25/02/2021)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்

a)

கோவை

b)

மதுரை

c)

தஞ்சாவூர்

2.

காந்தி அடிகள்-------- அடி நிழலில் இருந்தே தமிழ் கற்க வேண்டும் என்றே விரும்பினார்

a)

நாமக்கல் கவிஞர்

b)

பாரதிதாசன்

c)

ஊ.வே சாமிநாதர்

3.

1937 ஆம் ஆண்டு ------இலக்கிய மாநாடு நடைபெற்றது

a)

சென்னை

b)

நெல்லை

c)

சிதம்பரம்

4.

தமிழ் நாட்டுக் கவிஞர்

a)

வில்லியம்

b)

பாரதியார்

c)

ஷேக்ஸ்பியர்

5.

காந்தியடிகள் எந்த கோயிலுக்குள் நுழைய வில்லை

a)

மாரியம்மன்

b)

மதுரை மீனாட்சி அம்மன்

c)

பராசக்தி

6.

காந்தியடிகள் எங்கு வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழியை கற்கத் தொடங்கினார்

a)

தென் அமெரிக்கா

b)

தென் ஆப்பிரிக்கா

c)

லண்டன்

7.

காந்தியடிகளை பெரிதும் கவர்ந்த நூல் எது

a)

சிலப்பதிகாரம்

b)

நன்னூல்

c)

திருக்குறள்

8.

ஆங்கில அரசு நடைமுறைப்படுத்திய கடுமையான சட்டம் எது

a)

தண்டியாத்திரை

b)

ரவுலட் சட்டம்

c)

வெள்ளையனே வெளியேறு

9.

1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் எதில் மதுரைக்குச் சென்றார்

a)

பேருந்தில்

b)

மகிழுந்தில்

c)

புகைவண்டியில்

10.

காந்தியடிகளின் தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை ---------உண்டு

a)

குஜராத்

b)

தமிழ்நாடு

c)

கேரளா

11.

தமிழகத்தின் தெற்கே அமைந்துள்ள கடல் எது

a)

இந்தியப் பெருங்கடல்

b)

வங்காள விரிகுடா

c)

பசுபிக் கடல்

12.

சென்னை மாகாணம் என்பது தமிழ்நாடு என்று மாற்றக்கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தவர்

a)

மகாத்மா காந்தி

b)

சங்கரலிங்கனார்

c)

ராஜாஜி

13.

மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் எந்த ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது

a)

1967

b)

1968

c)

1969

14.

" தமிழ்நாடு நாள் "எப்போது கொண்டாடப்படும்

a)

நவம்பர் 1

b)

செப்டம்பர் 1

c)

அக்டோபர் 1

15.

தமிழ்நாடு நாள் 2019ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார்

a)

ஜெ ஜெயலலிதா

b)

எடப்பாடி பழனிச்சாமி

c)

பன்னீர்செல்வம்

16.

தமிழ் கையேடு

a)

ஜி யு போப்

b)

பாரதியார்

c)

கம்பர்

17.

மனிதர்களிடம் எதைப் பார்க்கக் கூடாது என்று காந்தியடிகள் உறுதியாக இருந்தார்

a)

பந்தபாசம்

b)

இறக்கம்

c)

உயர்வு தாழ்வு

18.

குற்றாலம் என்பது

a)

அருவி

b)

மழை

c)

மின்னல்

19.

பாரதியாரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்று கூறியவர்

a)

ராஜாஜி

b)

மகாத்மா காந்தி

c)

சுபாஷ் சந்திரபோஸ்

20.

சுற்றுப்பயணம் என்பதை பிரித்து எழுத கிடைப்பது

a)

சுற்று+ பயணம்

b)

சுர் +பயணம்

c)

சுற்றுப் +பயணம்