Font size
Worksheetsபழமொழி (ஆண்டு 3)
Total questions: 7
Worksheet time: 5mins
இன்றைய பழமொழி இரண்டினை தெரிவு செய்க.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
ஊருடன் கூடி வாழ்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
கீழ்க்காணும் விளக்கதிற்கு ஏற்ற பழமொழியை தெரிவு செய்க.
"ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்."
முன் வைத்த காலை பின் வைக்காதே
அழுத பிள்ளை பால் குடிக்கும்
இளங்கன்று பயம் அறியாது
........... பிள்ளை பால் குடிக்கும்.
சிறித்த
அழுத
பிறந்த
"அழுத பிள்ளை பால் குடிக்கும்"
இப்பழமொழியை ஏற்கும் சூழல் யாது?
கண்ணன் சிறந்த மருத்துவர் என்பதால் அனைவரும் அவரைப் பாராட்டுகின்றனர்.
ரகு தனது 30 வயதுக்குள் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டதால்; வருமானத்திற்காக இரு வேலை செய்ய தொடங்கினார்.
கோமதி பல கலைகளில் சிறந்து விளங்குவதால் பேரும் புகழுடன் வாழ்கின்றாள்.
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?"
இந்த பழமொழியின் பொருள் என்ன?
எதையும் முதுமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.
எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.
எதையும் முதுமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; இளமையில் அவ்வாறு செய்ய இயலாது.
ஏன் இளமையில் கற்றுக்கொண்டால் எளிமையாக இருக்கும்?
கற்றுக்கொண்டதை மறந்திடலாம்.
கற்றுக்கொண்டதை நினைவில் வைத்துக்கொள்ளலாம்.
கற்றுக்கொண்டதை ஒன்றும் செய்யாமல் இருக்கலாம்.
எதையும் ....................... எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; ................... அவ்வாறு செய்ய இயலாது.
முதுமையில், முதுமையில்
இளமையில், முதுமையில்
முதுமையில், இளமையில்
