NEW
Font size
Worksheetsபுதிய ஆத்திசூடி
Total questions: 12
Worksheet time: 6mins
அச்சம் தவிர் என்பதன் பொருள்?
எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்.
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்
உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்.
"எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்" சரியான புதிய ஆத்திசூடி?
அச்சம் தவிர்
அறம் செய்ய விரும்பு
ஆண்மை தவறேல்
ஒப்புர வொழுகு
எது புதிய ஆத்திசூடி
ஊண்மிக விரும்பு
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
ஏற்ப திகழ்ச்சி
புதிய ஆத்திசூடியை எழுதியவர்?
ஔவையார்
பாரதியார்
அதிவீரராம பாண்டியன்
உலகநாத பண்டிதர்
ஈகை திறன்
ஆற்றலோடு விளங்க வெண்டும்
பிறரிடம் இருந்து உதவியைப் பெறும் ஆற்றலோடு விளங்க வேண்டும்
பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
எண்ணுவது ____________
தவறு
மகிழ்ச்சி
உயர்வு
தாழ்வு
"ஏறுபோல் நட" பொருள்
அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்
பயத்தோடு வாழ வேண்டும்
பிறருக்கு அஞ்சி வாழ வேண்டும்
"ஐம்பொறி ஆட்சிகொள்" ஐம்பொறி என்பது
கண், காது, மூக்கு, வாய், கால்
கண், காது, மூக்கு, வாய், கை
கண், காது, மூக்கு, வாய், மெய்
கண், காது, மூக்கு, வாய், வயிறு
"ஔடதம் குறை", ஔடதம் என்பதன் பொருள்?
தேன்
உணவு
மருந்து
தண்ணீர்
"உயர்வான எண்ணம் மேன்மை தரும்" என்பதன் சரியான புதிய ஆத்திசூடி?
ஓய்தல் ஒழி
எண்ணுவது உயர்வு
ஊக்கமது கைவிடேல்
ஒப்புர வொழுகு
கீதா பயன்படுத்தாமல் வைத்திருக்கும் தன் உடையை ஏழ்மையில் வாடும் தன் அண்டை வீட்டுச் சிறுமிக்குக் கொடுப்பதை அவள் அம்மா வேண்டாமெனத் தடுத்தார்.
இச்சூழலுக்கு ஏற்ற ஆத்திசூடி என்ன?
அறம் செய்ய விரும்பு
ஏற்பது இகழ்ச்சி
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
கற்கக் கசடற கற்பவைக் கற்றப்பின் நிற்க அதற்கு தக எனும் திருக்குறளுக்கு ஒப்பாக பொருள் தரும் ஆத்திசூடி என்ன?
எண்ணுவது உயர்வு
கற்றது ஒழுகு
ஓய்தல் ஒழி
இளைத்தல் இகழ்ச்சி
