NEW
Font size
S
M
L
XL
WorksheetsTAMIL
Total questions: 15
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
கம்பர் கம்பராமயணத்தை இயற்றினார்.
b)
புரட்சிக் கவிதைகள் பாரதியால் புனையப்பட்டன.
c)
பூங்கோதை சிறப்பாகப் பாடினாள்.
d)
தாத்தா கூரையை வேய்தார்.
2.
வகர உடம்படுமெய்யை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
ஒவ்வொரு வெள்ளியும் அம்மா வாசலில் மாவிலை கட்டுவார்.
b)
மட்சட்டியில் சமைத்த உணவு சுவையாக இருந்தது.
c)
நீண்ட விடுமுறைக்குப் பின் மாறன் மனமில்லாமல் பள்ளிக்குச் சென்றான்.
d)
குழந்தை பஞ்சுமெத்தையில் உறங்கியது.
3.
‘அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
a)
உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.
b)
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.
c)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.
d)
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
4.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
a)
மகிழ்ச்சி
b)
சோதனை
c)
தோல்வி
d)
துன்பம்
5.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
a)
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
b)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
c)
புத்திமான் பலவான்
d)
அழுத பிள்ளை பால் குடிக்கும்
6.
உயிர் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
5
c)
7
d)
18
7.
வேலுக்குக் காய்ச்சல் கண்டது.___________________அவன் பள்ளிக்குச் செல்லவில்லை.
a)
ஏனென்றால்
b)
ஆகையால்
c)
இருப்பினும்
d)
அல்லது
8.
சரியான இலக்கண மரபுச் சொல்லைப் பயன்படுத்தி, வாக்கியத்தைத் தேர்வுச் செய்க.
a)
அது ஒர் அழகிய வீடு.
b)
அஃது ஓர் அழகிய வீடு.
c)
அது ஒரு அழகிய வீடு.
9.
பால் + கடல்
a)
பால்கடல்
b)
பார்க்கடல்
c)
பாற்கடல்
d)
பாட்கடல்
10.
சரியான இணையைத் தெரிவு செய்க.
a)
அந்த + படம் = அந்தப் படம்
b)
அங்கு + சென்றான் = அங்கு சென்றான்
c)
பல + கேள்விகள் = பலக் கேள்விகள்
d)
அது + குடை = அதுக் குடை
11.
கிராமத்து மக்கள் கூட்டுப்பணியின் போது வீட்டுக் கூரையின் மட்டையை ___________.
a)
அடுக்கினர்
b)
வைத்தனர்
c)
ஒட்டினர்
d)
வேய்தனர்
12.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களுள் இயல்புப் புணர்ச்சியைக் காட்டும் சொல் யாது ?
a)
மரங்கண்டான்
b)
காரவடை
c)
கண்காட்சி
d)
முட்செடி
13.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
a)
பொய்
b)
மனசாட்சிக்கு
c)
சொல்லக் கூடாது
d)
விரோதமாக
14.
கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி. சம்பந்தனார் ____________ மக்களால் போற்றப்படும் மகான் ஆவார்.
a)
அருமை பெருமை
b)
ஆடிப் பாடி
c)
அன்றும் இன்றும்
d)
பழக்க வழக்கம்
15.
புதரிலிருந்து ___________ என்ற ஓசையுடன் வெளியான பாம்மைக் கண்டு சிறுவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
a)
பள பள
b)
சர சர
c)
குடு குடு
d)
கடு கடு
Reset
