wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விடுகதைகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?

a)

துடைப்பம்

b)

பட்டுத்துணி

2.

கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?

a)

புகை

b)

காகம்

3.

கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?

a)

மிளகாய்

b)

சோளக்கதிர்

4.

ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?

a)

கடல்

b)

தொழிற்சாலை

5.

இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?

a)

தென்னை

b)

வாழை

6.

எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?

a)

குடை

b)

காகிதம்

7.

மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன?

a)

சட்டை

b)

சிலந்தி வலை

8.

பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான். அவன் யார்?

a)

தேன்

b)

மிட்டாய்

9.

நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன?

a)

நத்தை

b)

புழு

10.

வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை, கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை, வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்?

a)

அணில்

b)

சிலந்தி