NEW
Font size
Worksheetsமதிப்பீடு ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
சரியான இணையைத் தெரிவு செய்க.
மக்கள்-மக்கள்கள்
பணம்-பணகள்
மரம்-மரம்கள்
கல்-கற்கள்
பலவின்பால் சொல்லைத் தெரிவு செய்க.
எஃது இடப்பெயர் ஆகும்?
விதை
பள்ளிக்கூடம்
யானை
மாலை
ஊட்டிய எனும் சொல்லின் அடிச்சொல் யாது?
ஊட்டு
ஊட்டிய
ஊட்டுதல்
ஊட்டினான்
பழமொழியை நிறைவு செய்க.
அழுத பிள்ளை பால் ______.
கேட்கும்
குடிக்காது
குடிக்கும்
அழுவும்
குறளுக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்'
இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.
இறைவன் என்றும் மக்களைப் பாதுக்காப்பான்.
இறைவன் நம்பிக்கை ஆனவன்.
இறைவனை நம்பினால் செல்வம் கிடைக்கும்
தாயை எவ்வேளையிலும் மறக்கக்கூடாது எனும் பொருளுக்கேற்ற செய்யுள் எது?
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
படிக்காமல் லொருநாளு இருக்க வேண்டாம்.
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.
வங்சனைகள் செய்வரோடு டிணங்க வேண்டாம்.
எது புதிய ஆத்திச்சூடி ?
இயல்வது கரவேல்
ஆறுவது சினம்.
அச்சம் தவிர்
உடையது விளம்பேல்
கல்வியைக் கண்களாகக் கூறும் கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
இறந்த காலச்சொல்லைத் தெரிவு செய்க.
பறக்கும்
வருவான்
வந்தான்
வருகிறான்
