Worksheetsதாவரங்களின் தற்காப்பு முறை
Total questions: 11
Worksheet time: 6mins
தாவரங்கள் எதிரிகளிடமிருதந்து தற்காத்துக் கொள்ள மரப்பால் சிறப்பு கூறுகளாகப் பெற்றுள்ளன. கீழ்க்காணும் தாவரங்களில் எது இந்தச் சிறப்பு தன்மையைக் கொண்டுள்ளது?.
தன்னைத் தற்காத்துக் கொள்ள இந்தச் செடி சுருங்கிக் கொள்ளும் சிறப்பு தன்மை கொண்டுள்ளது?
மூங்கிலைப் போன்று தற்காக்கும் முறை கொண்ட தாவரம் எது?
தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றாவாறு தன் இலைகளை உதிர்த்து விடும் தாவரம் எது?
# மெழுகுப் படலம் கொண்ட இலைகள்
# இலைகளைச் சுருட்டிக் கொள்ளும்
# நீரை இழப்பதிலிருந்து தற்காத்துக்
கொள்கிறது
மேற்காணும் கூற்றுக்கு எந்தத் தாவரத்துடன் பொருந்தும்?
பின்வருவனவற்றுள் எது மேற்காணும் தாவரத்தைப் போல் தற்காப்பு முறையைக் கொண்டுள்ளது?
சோளச் செடி
காளான்
முளரிச் செடி
சேப்பங்கிழங்கு
கீழ்க்காணும் கூற்றுகள் தாவரம் P-யின் சிறப்புத் தன்மைகளைக் காட்டுகிறது.
· மெழுகுத் தன்மை கொண்ட இலைகள்
· கடுமையான வெயில் காலத்தில்
இலைகளைச் சுருட்டிக் கொள்ளும்
தாவரம் P யாது?
தென்னை மரம்
மாமரம்
வாழைமரம்
மூங்கில் செடி
தேவி, சூரிய ஒளியுள்ள ஓர் இடத்தில் செடி ஒன்றை வளர்க்க விரும்பினாள். ஆனால் மிகக் குறைந்த நீர் வளமே இருந்தது.
எந்தத் தன்மை கொண்ட செடி அவ்விடத்தில் நடுவதற்கு பொருத்தமில்லை?
நீண்ட வேர்
அதிக இலைகள்
சிறிய அளவைக் கொண்ட இலைகள்
நீரைச் சேகரிக்கக் கூடிய தண்டு
பலத்த காற்றிலும் மூங்கில் சாயாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்குக் காரணம் என்ன?
மூங்கில் இலை மெழுகுப் படலம் கொண்டவை.
வளைந்து கொடுக்கும் தண்டு உள்ளது.
இலை துர்நாற்றம் வீசும்.
ஆணிவேர் கொண்டது.
பலத்தக் காற்று வீசுகிறது.இதில் சில தாவரங்கள் சாயாமல் இருந்தன.தங்களின் சிறப்புத் தன்மை அதற்கு உதவியது.
கீழ்க்காண்பவற்றுள் எந்தத் தாவரம் மேலேயுள்ள கூற்றுக்குச் சரியாக பொருந்துகின்றன?
கீழ்க்காணும் கூற்றுகள் தாவரம் P-யின் சிறப்புத் தன்மைகளைக் காட்டுகிறது.
· மெழுகுத் தன்மை கொண்ட இலைகள்
· கடுமையான வெயில் காலத்தில்
இலைகளைச் சுருட்டிக் கொள்ளும்
தாவரம் P யாது?
தென்னை மரம்
மாமரம்
வாழைமரம்
மூங்கில் செடி
