Font size
Worksheetsதாவரங்களின் நீடுநிலவல்
Total questions: 18
Worksheet time: 9mins
தாவரங்கள் எதிரிகளிடமிருதந்து தற்காத்துக் கொள்ள மரப்பால் சிறப்பு கூறுகளாகப் பெற்றுள்ளன. கீழ்க்காணும் தாவரங்களில் எது இந்தச் சிறப்பு தன்மையைக் கொண்டுள்ளது?.
தன்னைத் தற்காத்துக் கொள்ள இந்தச் செடி சுருங்கிக் கொள்ளும் சிறப்பு தன்மை கொண்டுள்ளது?
மூங்கிலைப் போன்று தற்காக்கும் முறை கொண்ட தாவரம் எது?
# மெழுகுப் படலம் கொண்ட இலைகள்
# இலைகளைச் சுருட்டிக் கொள்ளும்
# நீரை இழப்பதிலிருந்து தற்காத்துக்
கொள்கிறது
மேற்காணும் கூற்றுக்கு எந்தத் தாவரத்துடன் பொருந்தும்?
# மெழுகுப் படலம் கொண்ட இலைகள்
# இலைகளைச் சுருட்டிக் கொள்ளும்
# நீரை இழப்பதிலிருந்து தற்காத்துக்
கொள்கிறது
மேற்காணும் கூற்றுக்கு எந்தத் தாவரத்துடன் பொருந்தும்?
கீழ்க்காணும் விதை பரவல் முறை தாவரங்கள் தங்களின் இனம் அழியாமல் இருப்பதைக் காட்டுகிறது.ஒன்றைத் தவிர....
நீர்
செடித்துச் சிதறுதல்
காற்று
முட்டையிடுதல்
* பழங்களின் தோல் காய்ந்து வெடிக்கும்.
* வெடித்துச் சிதறுவதால் விதைகள் தூரம்
சென்று விடும்.
மேற்கண்ட விதை பரவல் எந்த விதையைக் குறிப்பிடுகிறது
இவ்விதை பரவதற்கான காரணி என்ன்?
மனிதன் மற்றும் விலங்கு
நீர்
காற்று
வெடித்துச் சிதறுதல்
கீழ்க்காணும் படத்தைப்போன்று விதை பரவல் செய்யக்கூடிய விதை யாது?
கீழ்க்காண்பவற்றுள் மனிதன் மற்றும் விலங்குகள் மூலம் விதை பரவல் செய்யக்கூடியது?
இவ்விதையின் தன்மைகள் யாது?
- பழங்களின் தோல் காய்ந்து வெடிக்கும்.
- விதைகள் தூரம் சென்று விழும்.
- விதைகள் இலேசாகவும் தட்டையாகவும்
இருக்கும்.
- இறக்கை அல்லது உரோமம் போன்ற
அமைப்பு இருக்கும்.
- காற்று அறைகள் உள்ளது.
- மிதவைத் திறன் கொண்டது.
- மேற்பகுதி மெழுகுத்தன்மை கொண்டது.
- கவரும் வண்ணம் கொண்டவை,
- நல்ல மணமுள்ளதாக இருக்கும்.
- சுவையான சுளைகளைக் கொண்டிருக்கும்.
- பழத்தினுள் உள்ள விதை கடினமாக இருக்கும்.
தேங்காயில் காற்றறைகள் இல்லையென்றால் என்ன நிகழும்?
நீரில் மிதக்கும்
நீரில் மூழ்கிவிடும்
நீரில் அடித்துச் சென்று விடும்
நீரில் நின்று விடும்.
தாவரங்களின் நீடு நிலவலால் சில நன்மைகளை விளைவிக்கின்றன. ஒன்றைத் தவிர....
விலங்குகளுக்கு வாழ்விடமாக அமைகிறது.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவு மூலமாக அமைகிறது.
உயிரினங்களுக்கு கரிவளி கிடைக்கிறது.
மருந்தாக அமைகிறது.
கீழ்க்காணும் விடைகள் எவை காட்டு மரங்கள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளைக் காட்டுகிறது?
அ. விலங்குகளின் வாழ்விடம் பாதிக்கப்படும்.
ஆ. உயிர்வளி அதிகரிக்கும்
இ. நில நடுக்கம் மற்றும் மண் சரிவு ஏற்படும்
ஈ. காடுகள் அழகாக இருக்கும்.
அ மற்றும் ஈ
இ மற்றும் ஈ
அ மற்றும் இ
அ மற்றும் ஆ
தாவரங்களின் நீடுநிலவல் என்றால் என்ன?
தாவரங்கள் தங்களை எதிரிகளிடமிருந்து தற்காப்பாக இருப்பதை உறுதி செய்கின்றன.
தாவரங்கள் வளர்ச்சியைப் படிப்படியாக வளருவதை உறுதி செய்கின்றன.
தாவரங்கள் விதைகளைப் பரப்புவதன்வழி அவற்றின் இனம் அழியாமல் இருப்பதை உறுதி செய்கின்றன.
தாவரங்கள் தட்பவெப்ப நிலையில் தன்னைத் தற்காப்பு முறையை உறுதி செய்கின்றன.
தேவி, சூரிய ஒளியுள்ள ஓர் இடத்தில் செடி ஒன்றை வளர்க்க விரும்பினாள். ஆனால் மிகக் குறைந்த நீர் வளமே இருந்தது.
எந்தத் தன்மை கொண்ட செடி அவ்விடத்தில் நடுவதற்கு பொருத்தமில்லை?
நீண்ட வேர்
அதிக இலைகள்
சிறிய அளவைக் கொண்ட இலைகள்
நீரைச் சேகரிக்கக் கூடிய தண்டு
தாவரங்கள் ஏன் விதைகளைப் பரப்புகின்றன?
தம் இனம் அழியாமல் இருக்க
பிராணிகள் அழியாமல் இருக்க
மனிதர்களுக்கு உணவளிக்க
உலகம் பசுமையாக இருக்க
காற்று அறைகள் மற்றும் மிதவைத் திறம் கொண்ட விதைகள் பரவ உதவும் காரணி யாது?
நீர்
வெடித்துச் சிதறுதல்
காற்று
மனிதன், விலங்குகள்
