wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்ச் சொல் வளம்-பகுதி-இ

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கரும்பு, சோளம் ஆகியவற்றின் இலை ____________________

a)

தாள்

b)

தோகை

c)

சண்டு

2.

நெல், புல் முதலியவற்றின் இலை_______________________

a)

ஓலை

b)

சருகு

c)

தாள்

3.

கொழுந்து வகையில் கொழுந்தாடை என்றழைக்கப்படுவது ___________________

a)

சோளத்தின் நுனிப்பகுதி

b)

கரும்பின் நுனிப்பகுதி

c)

நெல்லின் நுனிப்பகுதி

4.

பூவில் செம்மல் என்றழைக்கப்படுவது ______________________

a)

பூவின் தோற்ற நிலை

b)

பூ மலர்ந்த நிலை

c)

பூ வாடின நிலை

5.

பூவில் போது என்றழைக்கப்படுவது _______________________

a)

பூவின் மலர்ந்த நிலை

b)

பூ விரிய தொடங்கும் நிலை

c)

பூ வாடின நிலை

6.

கீழே உள்ளவற்றில் அடி தண்டு என்றழைக்கப்படுவது ___________________

a)

கரும்பு

b)

நெல்

c)

கீரை

7.

பின்வருவனவற்றுள் அடி தூறு என்றழைக்கப்படுவது ____________________

a)

நெட்டி

b)

புதர்

c)

புளி

8.

இலையில் சருகு என்றழைக்கப்படுவது _______________

a)

காய்ந்த இலை

b)

காய்ந்த தோகை

c)

காய்ந்த தாள்

9.

கொழுந்தில் குருத்து என்றழைக்கப்படுவதற்கு எ.கா _________________________

a)

புல்

b)

வேம்பு

c)

பனை

10.

எவற்றின் பிஞ்சு கவ்வை என்றழைக்கப்படுகிறது?

a)

எள்

b)

நெல்

c)

பலா