NEW
Font size
S
M
L
XL
Worksheetsபெரியபுராணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திருத்தொண்டத் தொகையின் ஆசிரியர்_____
a)
சேக்கிழார்
b)
சுந்தர்
c)
மாணிக்கவாசகர்
2.
திருத்தொண்டர் திருவந்தாதியை இயற்றியவர்_____
a)
நம்பியாண்டார்நம்பி
b)
சுந்தர்
c)
சேக்கிழார்
3.
இரண்டாம் குலோத்துங்கச் சோழன் என்பவர்_____
a)
மனுநீதிச்சோழன்
b)
அசோகச்சோழன்
c)
அனபாயச்சோழன்
4.
"பக்தி சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ" என்று சேக்கிழாரைப் பாராட்டியவர்_______
a)
கல்யாணசுந்தரனார்
b)
மீனாட்சிசுந்தரனார்
c)
கலியாணசுந்தரம்
5.
சேக்கிழார் ______ ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
a)
8
b)
10
c)
12
6.
'மா' - என்னும் சொல்லின் பொருள்_____
a)
தேன்
b)
சோலை
c)
வண்டு
7.
'விரிமலர்' -இலக்கண குறிப்பு யாது?
a)
வேற்றுமைத்தொகை
b)
உரிச்சொல் தொடர்
c)
வினைத்தொகை
8.
'பாய்வன' -என்பதின் இடைநிலை யாது?
a)
பாய்
b)
வ்
c)
ய்
9.
வேறுபட்டதைக் கண்டறி.
a)
திருப்பாவை
b)
திருத்தொண்டத்தொகை
c)
திருத்தொண்டர் திருவந்தாதி
10.
'கோடெல்லாம் மடஅன்னம்'-என்பதில் 'கோடு' என்பதன் பொருள்______
a)
ஆற்றங்கரை
b)
குளக்கரை
c)
வயல்வெளி
Reset
