NEW
Font size
S
M
L
XL
Worksheetsவரலாறு வினா விடை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சமணத்துறவிகள் வாழ்ந்த குகை எது ?
a)
சித்தன்னவாசல்
b)
மதுரை
2.
தஞ்சாவூரில் உள்ள பெரியகோவில் எப்போது கட்டி முடிக்கப்பட்டது ?
a)
1019
b)
1009
3.
சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட நூல் எது ?
a)
மணிமேகலை
b)
சிலப்பதிகாரம்
4.
தென்னிந்தியாவில் உள்ள மிகப்பழமையான கட்டுமானக் கோவில் எது ?
a)
கைலாசநாதர் கோவில்
b)
கடற்கரைக் கோவில்
5.
வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டியவர் யார் ?
a)
நந்தி வர்மன்
b)
ராஜசிம்மன்
6.
சீக்கியர்களின் புனித நூல் எது ?
a)
குரு கிரந்சாகிப்
b)
கிரந்தவளி
7.
அழகிய நம்பி கோவில் எங்கமைந்துள்ளது ?
a)
திருக்குறுங்குடி
b)
திருநெல்வேலி
8.
விஜய நகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் எது ?
a)
மண்டபம்
b)
கோபுரம்
9.
புத்த சரிதத்தை எழுதியவர் யார் ?
a)
அஸ்வ கோஷர்
b)
மகேந்திர வர்மன்
10.
கீழக்குயில்குடி எங்குள்ளது ?
a)
மதுரை
b)
வேலூர்
Reset
