wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர்ப்போட்டி- பாகம் 1

Total questions: 24

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

கீழ்காண்பவற்றுள் எதற்கு முதுகெலும்பு இல்லை?

a)
b)
c)
d)
2.

கடலில் வாழும் பெரிய பாலூட்டி எது?

a)

வாத்தலகி

b)

ஆமை

c)

மீன்

d)

திமிங்கலம்

3.

பாலூட்டி வெப்ப இரத்தம் கொண்ட விலங்கு. அதே போல் வெப்ப இரத்தம் கொண்ட விலங்கு வகை எது?

a)

ஊர்வன

b)

பறவைகள்

c)

மீன்கள்

d)

நீர்நில வாழி

4.

நாங்கள் குட்டிப் போட்டு பாலூட்டுவோம்.நாங்கள் நுரையீரல் வழி சுவாசிப்போம். நாங்கள் யார்?

a)

மீன்கள்

b)

பறவைகள்

c)

பாலூட்டி

d)

நீர்நில வாழிகள்

5.

கீழ்காணும் அனைத்தும் நுரையீரல்வழி சுவாசிக்கும் விலங்குகள், ஒன்றைத் தவிர.

a)

பாம்பு

b)

திமிங்கலம்

c)

கடல் குதிரை

d)

பூனை

6.

விலங்குகளின் சுவாச உறுப்புகள் எவர்ரைச் சார்ந்துள்ளது?

a)

நடமாடும் முறை

b)

சுவாசிக்கும் காற்று

c)

வாழிடம்

d)

இனப்பெருக்கம் முறை

7.

பெரும்பாலான பூச்சி வகையைச் சேர்ந்த உயிரினங்கள் சுவாசிக்கும் சுவாச உறுப்பு யாது?

a)

நுரையீரல்

b)

செவுள்

c)

ஈரமான தோல்

d)

சுவாசத்துளை

8.

கீழ்க்காணும் விலங்குகள் அனைத்தும் இரு சுவாச உறுப்புகள் கொண்டவை. எது தவறானது?

a)
b)
c)
d)
9.

முதுகெலும்புள்ள விலங்குகளைப் பாலுட்டி, __________________, பறவை, நீர்நில வாழிகள், மீன் என வகைபடுத்தலாம். காலியான இடத்தில் இடம்பெறும் முதுகெலும்புள்ள விலங்கு இனத்தைக் குறிப்பிடுக.

a)

பூச்சிகள்

b)

நடப்பவை

c)

ஊர்வன

d)

முட்டையிடுபவை

10.

கீழ்க்காணும் விலங்குகளுள் எவற்றிற்கு முதுகெலும்பு இல்லை?

a)
b)
c)
d)
11.

எந்த இன வகையை சேர்ந்த உயிரினத்திற்கு முதுகெலும்பு இல்லை?

a)

பூச்சி

b)

பாம்பு

c)

மீன்

d)

பறவை

12.

விலங்கின் தனித்தன்மை என்ன?

a)

ஈரமான தோல்

b)

வெப்ப இரத்தம்

c)

குளிர் இரத்தம்

d)

முதுகெலும்பு இல்லை

13.

எந்த விலங்கு முட்டையிட்டு பாலுட்டும்?

a)

வாத்தலகி

b)

நியூட்

c)

கடல்குதிரை

d)

சிசிலியா

14.

வெப்ப இரத்தம் கொண்டது.

குட்டி போட்டுப் பாலுட்டும்

நீரில் வாழும்.


மேற்கண்ட கூற்றுக்கு ஏற்ற விலங்கு எது?

a)

மீன்

b)

முதலை

c)

திமிங்கலம்

d)

சுறா

15.

மேற்காணும் உயிரினம் எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால் எவை?

a)

இயற்கைப் பேரிடர்

b)

வாழிடம் அழிவு

c)

சீதோஷ்ண நிலை மாற்றம்

d)

பூமியில் வெப்பநிலை அதிகரிப்பு

16.

இவ்விலங்கு எதற்காக வேட்டையாடப்படுகிறது?

a)

இறைச்சிக்காக

b)

தோலுக்காக

c)

தந்தத்திற்காக

d)

கண்களுக்காக

17.

இவற்றுள் எந்த விலங்கு முற்றாக அழிந்து விட்டது?

a)

மலாயா புலி

b)

பந்தெங் எருமை

c)

ஜாவா மயில்

d)

டோடோ பறவை

18.

இவ்விலங்கு முற்றழிவை எதிர்நோக்குவதன் காரணம் என்ன?

a)

காடுகளை அழிப்பதால்

b)

வேட்டையாடுதல்

c)

பருவநிலை மாற்றம்

d)

முட்டைகளைத் திருடுவதால்

19.

இவ்விலங்கு முற்றழிவை எதிர்நோக்கக் காரணம்?

a)

மனிதனின் நடவடிக்கை

b)

காடுகளை அழித்தல்

c)

சட்டவிரோதமாக வேட்டையாடுதல்

d)

பூமியின் வெப்பநிலை

20.

சட்டவிரோத வேட்டையாடுதலால் பாதிக்கப்படும் விலங்கு யாது?

a)

ஜாவா மயில்

b)

கடலாமை

c)

ஓராங் ஊத்தான்

d)

தாப்பீர்

21.

இவ்விலங்குகள் அவற்றின் தந்தத்திற்காக வேட்டையாடப்படுகின்றன?

a)
b)
c)
d)
22.

இவற்றுள் எது முற்றழிவை எய்திய விலங்கு?

a)
b)
c)
d)
23.

இது உலகிலேயே மிகப்பெரிய மலர். தற்போது இவ்வகைத் தாவரம் முற்றழிவை எதிர்நோக்குகிறது.

a)

காண்டா மரம்

b)

குடப்பைச் செடி

c)

ரப்லீசியா மலர்

24.

மிவ்விலங்கு எதற்காக வேட்டையாடப்படுகின்றது?

a)

தோலுக்காக

b)

கொம்புக்காக

c)

இறைச்சிக்காக