wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

21-06-2021 IBQ சங் 26:1 to சங் 33:5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

____________ கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.

a)

பரிசுத்தத்தோடு

b)

ஆர்ப்பரிப்போடு

c)

முழுமனதோடு

d)

சுரமண்டலத்தினால்

2.

இரவும் பகலும் என்மேல் உம்முடைய ______________ பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று.

a)

ஆவி

b)

வசனம்

c)

கண்

d)

கை

3.

கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை ___________ விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.

a)

உண்மையாய்

b)

ஆச்சரியமாய்

c)

அற்புதமாய்

d)

அதிசயமாய்

4.

வீண்மாயைகளைப் பற்றிக் கொள்ளுகிறவர்களை நான் ___________, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.

a)

வாஞ்சித்து

b)

தேடி

c)

விரும்பி

d)

வெறுத்து

5.

கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் ____________த் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்;

a)

கால்களை

b)

கரத்தை

c)

வீட்டை

d)

பர்வதத்தை

6.

அவைகளைக் __________ப் போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.

a)

ஒட்டகங்களை

b)

மாடுகளை

c)

ஆடுகளை

d)

கன்றுக்குட்டிகளை

7.

அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் _________, அவர்களை இடித்துப்போடுவார்,

a)

பெறாதபடியினால்

b)

பார்க்காதபடியால்

c)

உணராதபடியால்

d)

கவனியாதபடியால்

8.

நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய _____________க் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.

a)

வல்லமை

b)

தேசத்தை

c)

வெளிச்சத்தை

d)

நன்மையை

9.

நான் கர்த்தருடைய _________ப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

a)

ஆலயத்தை

b)

சாயலை

c)

வல்லமையை

d)

மகிமையை

10.

வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் _____________.

a)

பேசுவதில்லை

b)

இணைவதில்லை

c)

பழகுவதில்லை

d)

சேருவதில்லை