wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. கமலா தன் குடும்பத்தாரின் ________________________களைப் பற்றி தன் தாத்தாவிடம் கேட்டு அறிந்து கொண்டாள்.

a)

குறை நிறை

b)

கல்வி கேள்வி

c)

இன்ப துன்பம்

d)

அருமை பெருமை

2.

அருளா ___________________ சிறந்து விளங்கியதால் ____________________ பெற்று

வாழ்கிறாள்.


a)

பேரும் புகழில் / கல்வி கேள்வி


b)

நன்மை தீமைகளில் / குறை நிறை

c)

அருமை பெருமைகளில் / பழக்க வழக்கம்

d)

கல்வி கேள்விகளில் / பேரும் புகழும்

3.

காலணிகளைக் கழற்றி வெளியே வைத்துவிட்டுì கோவிலுக்கு உள்ளே செல்லும் நமது ____________________ போலவே மலாய்க்காரர்களும் பின்பற்றி நடக்கிறார்கள்

a)

ஆடை அணிகள்

b)

பழக்க வழக்கம்

c)

ஆடல் பாடல்

d)

நன்மை தீமை

4.

குறுக்கோட்டப் போட்டியில் ஓடும் மாணவர்கள் __________________________ என்று பாராமல் ஓடினர்.

a)

அங்கும் இங்கும்

b)

மேலும் கீழும்

c)

காலையும் மாலையும்

d)

மேடு பள்ளம்

5.

கவிஞர் கண்ணதாசன் கவிதை இயற்றுவதில் அவரது ______________________ உணரப்பட்டதால் கவியரசர் என்ற பட்டம் வழங்கப்பட்டது

a)

கல்வி கேள்வி

b)

பழக்க வழக்கம்

c)

அருமை பெருமை

d)

பேரும் புகழும்

6.

கதிரவன் தேர்வுக்காக ____________________ பள்ளிப் பாடங்களைக் கண்ணும் கருத்துமாய்க் கற்றுத் தெளிந்தான்

a)

அல்லும் பகலும்

b)

பேரும் புகழும்

c)

அன்றும் இன்றும்

d)

நன்மை தீமை

7.

பேச்சுப் போட்டியில் பங்கு பெற்றவர்களின் _____________________ தலைமை நீதிபதி விளக்கினார்

a)

குறை நிறைகளை

b)

கல்வி கேள்விகளை

c)

அரை குறைகளை

d)

நன்மை தீமைகளை

8.

திடலில் ______________________ குப்பைகளைக் கண்ட ஆசிரியர் மாணவர்களிடம் தூய்மையைப் பேணும் _______________________ இல்லாதது கண்டு கோபப்பட்டார்

a)

அங்கும் இங்கும் - பழக்க வழக்கம்

b)

சுற்றும் முற்றும் - நன்மை தீமை

c)

அங்கும் இங்கும் - கல்வி கேள்வி

d)

சுற்றும் முற்றும் - ஆதி அந்தம்

9.

1. மாலாவும், பாரதியும் ________________________ இணைபிரியாத சிநேகிதிகளாக விளங்கினர்.

a)

எலும்பும் தோலும்

b)

ஆடை அணிகள்

c)

நகமும் சதையும்

d)

தாயும் சேயும்

10.

தேன்மொழி : என்ன அமுதன், இரண்டு மாதத்திற்கு முன்பு நீ

________________ காணப்பட்டாய். இப்போது என்னவாயிற்று?

அமுதன் : ஆமாம் தேன்மொழி, கொரொனா நோய் என்னை வாட்டி எடுத்துவிட்டது.

அதனால்தான் இப்படி இளைத்துப்போய் விட்டேன்.

a)

உருண்டு திரண்டு

b)

அரை குறையாய்

c)

எலும்பும் தோலுமாய்

d)

பேரும் புகழும்