wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Youth boys TC 27062021 quiz

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஜனங்கள் எங்கே ஒளிந்து கொண்டாலும் அவர்களைக் கடிக்க பாம்புகளுக்கு கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்

a)

கார்மேலிலே

b)

சமுத்திரத்தின் ஆழத்திலே

c)

பாதாளத்திலே

2.

ஆண்டவரின் பார்வைக்கு இஸ்ரவேல் ஜனங்கள் எவ்வாறு தெரிந்தார்கள்

a)

எத்தியோப்பியர்

b)

எகிப்தியர்

c)

பெலிஸ்தர்

3.

ஏசா வம்சத்தார் எவ்வாறு இருப்பார்கள்

a)

அக்கினி

b)

அக்கினி ஜுவாலை

c)

வைக்கோல் துரும்பு

4.

ஏசாவின் பர்வதத்தை இரட்சகர்கள் எங்கு இருந்து நியாயந்தீர்ப்பார்கள்

a)

சீயோன் பர்வதத்தில்

b)

சமாரியாவில்

c)

பெலிஸ்தரின் தேசத்தில்

5.

ஆமோஸ் காலத்தில் பெத்தேலின் ஆசாரியனாக இருந்தது யார்

a)

அமத்சியா

b)

எரோபெயாம்

c)

எலேயேசர்

6.

ஆமோஸ் காலத்தில் பெத்தேலில் அரசாண்டது யார்

a)

அமத்சியா

b)

எரொபெயாம்

c)

எலேயசார்

7.

ஆமோசை தீர்க்கதரிசனம் சொல்லாதே என்று கூறிய அமத்சியாவிற்கு கர்த்தர் கொடுத்த தண்டனைகளில் எது தவறு

a)

உன் பெண்ஜாதி வேசியாவாள்

b)

குமாரர் பட்டயத்தால் விழுவார்கள்

c)

உன் வயல் பங்கிடப்படும்

d)

பெத்தேலில் செத்துப்போவாய்

8.

ஆமோஸிடம் கர்த்தர் (இஸ்ரவேல் ஜனங்களை ஒப்பிட்டு) காண்பித்தவைகளில் எது தவறு

a)

தூக்குநூல்

b)

பழக்கூடை

c)

பலிபீடம்

9.

ஆண்டவர் பலிபீடத்தில் நின்று ஜனங்களை அழிக்க சொன்ன வழி என்ன

a)

பலிபீடத்தை இடித்து போடுதல்

b)

பஞ்சம்

c)

அடிமையாக ஒப்புக்கொடுத்தல்

10.

ஒபதியா தீர்க்கதரிசனம் யாருக்கு கொடுக்கப்பட்டது

a)

ஏசா வம்சத்தார்

b)

யாக்கோபு வம்சத்தார்

c)

யோசேப்பு வம்சத்தார்